ETV Bharat / state

குமரி தாணுமாலயசாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! - கன்னியாகுமரி, தாணுமாலயசுவாமி கோவில்

கன்னியாகுமரி: பிரசித்து பெற்ற கோயில்களில் ஒன்றான சுசீந்தரம் அருள்மிகு தாணுமாலயசாமி கோயிலில் ஆவணி திருவிழா இன்று கொடியற்றதுடன் தொடங்கியது. இதில், கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தாணுமாலயசுவாமி கோயில் கொடியேற்றம்.
author img

By

Published : Sep 4, 2019, 11:14 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில், வரலாற்று சிறப்புமிக்க சுசீந்தரம் அருள்மிகு தாணுமாலயசாமி கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி திருவிழா பத்து நாட்கள் கோலாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ஆவணி திருவிழா இன்று கொடியேற்றதுடன் தொடங்கியது.

தாணுமாலயசுவாமி கோயில் கொடியேற்று விழா.

கொடியேற்ற நிகழ்ச்சிக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். பத்து நாட்கள் திருவிழாவிலும் தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் பெருமாள், ஸ்ரீ தேவி பூதேவி ஆகிய சாமிகள் அலங்கரிக்கபட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும்.

மேலும், சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் உளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்தத் திருவிழாவானது வரும் 13ஆம் தேதியன்று நிறைவு பெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், வரலாற்று சிறப்புமிக்க சுசீந்தரம் அருள்மிகு தாணுமாலயசாமி கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி திருவிழா பத்து நாட்கள் கோலாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ஆவணி திருவிழா இன்று கொடியேற்றதுடன் தொடங்கியது.

தாணுமாலயசுவாமி கோயில் கொடியேற்று விழா.

கொடியேற்ற நிகழ்ச்சிக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். பத்து நாட்கள் திருவிழாவிலும் தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் பெருமாள், ஸ்ரீ தேவி பூதேவி ஆகிய சாமிகள் அலங்கரிக்கபட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும்.

மேலும், சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் உளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்தத் திருவிழாவானது வரும் 13ஆம் தேதியன்று நிறைவு பெறுகிறது.

Intro:கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்து பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்தரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று கொடியற்றதுடன் தொடங்கியது. குமரி மாவட்டம் மட்டுமல்ல கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.Body:tn_knk_02_sucinthiram_kodiyetram_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்து பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்தரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று கொடியற்றதுடன் தொடங்கியது. குமரி மாவட்டம் மட்டுமல்ல கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த பிரசித்துபெற்ற சுசீந்தரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி திருவிழா பத்து நாட்கள் கோலாகமாக கொண்டாடபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆவணி திரு விழா இன்று கொடியற்றதுடன் தொடங்கியது. மூலவர் தாணுமாலயசுவாமி அதிகாலையில் அலங்கார பூஜைகள் முடிந்த பின்னர், கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவில் தந்திரிகள் திருகொடியேற்றம் செய்து வைத்தனர். கொடியேற்றம் நிகழ்சியில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். பத்து நாட்கள் திருவிழாவிலும் தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி, ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கபட்ட வாகனங்களில் எழுந்தருளி ரத வீதி ஊலா வந்து பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்சிகள், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அன்னதானம் உளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெறும், 9 ஆம் நாள் திருவிழாவான வரும் 12 ஆம் தேதி தேரோட்டமும், 10 நாள் திருவிழாவான வரும் 13 ஆறாட்டு நிகழ்சியோடு ஆவணி திருவிழா நிறைவு பெரும்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.