ETV Bharat / state

அரசுப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள்!!.

கன்னியாகுமரி: பறக்கை அரசு நடுநிலை பள்ளியில் ஆசிரியர்களின் சொந்தச்செலவில் ஸ்மார்ட் வகுப்பறை திறக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள்!!.
author img

By

Published : Jul 18, 2019, 10:47 PM IST

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால் பெரும்பாலான அரசு பள்ளிகளை தற்போது தமிழக அரசு மூடி வரும் நிலையில்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பறக்கை அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க் கையை அதிகரிக்க வேண்டி அப்பள்ளி ஆசிரியர்கள் வகுப்பறைகளை நவீன படுத்த முயற்சித்து தங்களின் சொந்த முயற்சியில் ஸ்மார்ட்போர்ட் மற்றும் புரோஜெக்ட்டர் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறையை நிறுவியுள்ளனர்.

இந்த வகுப்பறையை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திறந்துவைத்தார். நாள்தோறும் ஒரு வகுப்பு இந்த ஸ்மார்ட் வகுப்பறையில் நடைபெறும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சிக்கு மாணவர்களின் பெற்றோர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால் பெரும்பாலான அரசு பள்ளிகளை தற்போது தமிழக அரசு மூடி வரும் நிலையில்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பறக்கை அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க் கையை அதிகரிக்க வேண்டி அப்பள்ளி ஆசிரியர்கள் வகுப்பறைகளை நவீன படுத்த முயற்சித்து தங்களின் சொந்த முயற்சியில் ஸ்மார்ட்போர்ட் மற்றும் புரோஜெக்ட்டர் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறையை நிறுவியுள்ளனர்.

இந்த வகுப்பறையை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திறந்துவைத்தார். நாள்தோறும் ஒரு வகுப்பு இந்த ஸ்மார்ட் வகுப்பறையில் நடைபெறும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சிக்கு மாணவர்களின் பெற்றோர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை அரசு நடுநிலை பள்ளியில், ஆசிரியர்களின் முயற்சியால் ஸ்மார்ட் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Body:தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்கை குறைவு காரணத்தால் பெரும் பாலான அரசு பள்ளிகளை தமிழக அரசு மூடி வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்கை அதிகரிக்க வேண்டி வகுப்பறைகளை நவீன படுத்தி ஸ்மார்ட் வகுப்பு என்ற திறன் வகுப்புகள் திறக்க பட்டு வருகிறது.
அந்தவகையில் நாகர்கோவில் அருகே பறக்கை அரசு நடு நிலை பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் இன்று பள்ளி ஆசிரியர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அரசு பள்ளிகளை பல இடங்களில் மூடி வரும் நிலையில் ஆசிரியர்களின் இந்த ஸ்மார்ட் வகுப்புகள் முயற்சிக்கு பெற்றோர்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.