குமரி மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணனைவிட இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
மறைந்த எம்பி வசந்தகுமார் நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி! - Rahul Gandhi tribute to Ex MP Vasantha Kumar memorial
கன்னியாகுமரி: மறைந்த எம்பி வசந்தகுமார் நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் மலர்த்தூவி மரியாதை செலுத்தி, மணிமண்டபத்திற்கான அடிக்கல்லைத் திறந்துவைத்தார்.
![மறைந்த எம்பி வசந்தகுமார் நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி! ராகுல் காந்தி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10824222-thumbnail-3x2-rahul.jpg?imwidth=3840)
ராகுல் காந்தி
குமரி மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணனைவிட இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
மறைந்த எம்பி வசந்தகுமார் நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி
அவரது உடல் அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (மார்ச் 1) குமரி மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் வந்துள்ள அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மறைந்த வசந்தகுமார் எம்பியின் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவருக்குக் கட்டப்பட உள்ள மணிமண்டபத்திற்கான அடிக்கல்லை அவர் திறந்துவைத்தார். பின்னர் வசந்தகுமாரின் மனைவி, அவரது மகன் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய் வசந்த் உள்பட அவரது குடும்பத்தினருக்கு ராகுல் ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: மோடியின் உறுதி ஊக்கம் அளிக்கிறது - பாரத் பயோடெக் புகழாரம்
மறைந்த எம்பி வசந்தகுமார் நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி
அவரது உடல் அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (மார்ச் 1) குமரி மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் வந்துள்ள அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மறைந்த வசந்தகுமார் எம்பியின் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவருக்குக் கட்டப்பட உள்ள மணிமண்டபத்திற்கான அடிக்கல்லை அவர் திறந்துவைத்தார். பின்னர் வசந்தகுமாரின் மனைவி, அவரது மகன் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய் வசந்த் உள்பட அவரது குடும்பத்தினருக்கு ராகுல் ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: மோடியின் உறுதி ஊக்கம் அளிக்கிறது - பாரத் பயோடெக் புகழாரம்