ETV Bharat / state

விவசாயிகளுக்காக என் சொத்துகளை விற்கத் தயார்!  பொன். ராதா அதிரடி

கன்னியாகுமரி: தன் சொத்தை விற்று விவசாயிகளின் கடன்களை அடைக்க உள்ளதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jun 17, 2019, 12:20 PM IST

ponnar

கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காட்டில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். தேர்தலில் தனக்காக உழைத்த கூட்டணி கட்சி, கட்சித் தொண்டர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

அப்போது, எனது சொத்தை விற்றாவது விவசாயிகளின் கடனை அடைக்கத் தயார் என அதிரடியாக தெரிவித்தார்.

முன்னதாக சில நாட்களுக்கு முன்பு பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் வெற்றிபெற்ற மக்களவை வேட்பாளர்கள் தங்களது சொத்துகளை விற்று விவசாயிகளின் கடன்களை அடைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

அதற்கு திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், நீங்கள் உங்கள் சொத்தை விவாசாயிகளின் கடனை முதலில் அடையுங்கள் என பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொன். ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காட்டில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். தேர்தலில் தனக்காக உழைத்த கூட்டணி கட்சி, கட்சித் தொண்டர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

அப்போது, எனது சொத்தை விற்றாவது விவசாயிகளின் கடனை அடைக்கத் தயார் என அதிரடியாக தெரிவித்தார்.

முன்னதாக சில நாட்களுக்கு முன்பு பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் வெற்றிபெற்ற மக்களவை வேட்பாளர்கள் தங்களது சொத்துகளை விற்று விவசாயிகளின் கடன்களை அடைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

அதற்கு திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், நீங்கள் உங்கள் சொத்தை விவாசாயிகளின் கடனை முதலில் அடையுங்கள் என பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொன். ராதாகிருஷ்ணன்
TN_KNK_03_16_PONNAR_BYTE_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி எம்.பிக்களின் சொத்தை விற்று விவசாயிகள் கடனை அடைக்க சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன் முதலில் அவரது சொத்தை விற்று விவசாயிகள் கடனை அடைக்கட்டும் என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான திருநாவுக்கரசர் கருத்திற்கு பதில் அளித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் தனது சொத்தை எழுதி தர தயார் என்றும் அவர்களின் எம்.பிக்கள் தயாரா என்றும் சவாலுடன் கேள்வி எழுப்பினார். அண்ணன் திருநாவுக்கரசர் சொன்ன விஷயத்திற்கு அண்ணன் ரெடியா அவர் கட்சியில் ஜெயித்தவர்கள் கூட்டணி கட்சியில் ஜெயித்தவர்கள் ரெடியா கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவர் ரெடியா எல்லாரையும் கேட்டு சொல்லட்டும் நான் என்னுடைய சொத்தை தந்து விடுகிறேன் அப்படியாவது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழ்நாட்டு மக்களுக்கும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு கிடைக்கட்டும் சந்தோஷம் நான் ரெடி எண்ணைக்கு வரணும் கையெழுத்து போட்டு தருவதற்க்கு என்றும் என்றுடைய மொத்த சொத்து விபரத்தையும் தருகிறேன் நானே பேப்பருடன் வந்து எழுதி தருகிறேன் அவர்களும் வரட்டும் என்றும் துரோகம் செய்த இரண்டு கட்சிகளும் ஜெயித்துள்ளது தூத்துக்குடி மக்கள் கோப பட வேண்டுமென்றால் காங்கிரஸையும் தி.மு.க வையும் தான் கோபப்பட வேண்டும் முழுக்க முழுக்க இவர்கள் எதிர்த்து போராடும் திட்டம் அனைத்தும் இவர்கள் காலத்தில் கொண்டு வந்தது இவற்றின் ஆதாரங்கள் உள்ளது வேண்டுமென்றால் விவாதத்திற்கு வரட்டும் 1967 -ல் வாக்குறிதியை நிறைவேற்றாவிட்டால் முச்சந்தியில் வைத்து அடியுங்கள் என்று சொன்னார்கள் அன்று அடிக்க தவறியதால் இன்றும் தொடர்ந்து இவ்வளவு பொய்களை சொல்லி வருகிறார்கள் என்றும் இது முற்று புள்ளியாக இருக்க வேண்டும் தி.மு.க இனி வாயே திறக்கக்கூடது கன்னியாகுமரி மாவட்டத்தில் துறைமுகம் நான்கு வழிச்சாலை திட்டம் இரட்டை ரயில் பாதைஇவற்றை கொண்டு வர விடமாட்டோம் என்று கூறியவர் அந்த திட்டங்களை பார்வையிட்டு வருகிறார் சந்தோஷம் என்றும் ஐந்து வருடங்களாக எங்கு போயிந்தார்கள் எனவும் அடுத்தவன் பிள்ளைக்கு பெயர் போடுவதால் காங்கிரஸ் தி.மு.க நிகர் வேறு யாரும் இல்லை என்றும் தப்பான விஷயங்கள் வந்தால் என் பிள்ளை இல்லை அடுத்தவன் பிள்ளை அனாதை பிள்ளை என்று சொல்லி விடுவார்கள் என்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் துறைமுகம் வந்தே தீரும் எனவும்கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காட்டில் நடைபெற்ற  தேர்தலில் உழைத்த கூட்டணி கட்சி மற்றும் கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கு பின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணம் செய்தியாளர்களிடம் பேட்டி.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.