ETV Bharat / state

நாகர்கோவிலில் வேலை பார்த்த வடமாநில பெண் மாயம் - odisha police

கன்னியாகுமரி: தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்த ஒடிசாவைச் சேர்ந்த பெண் மாயமானது குறித்து, அம்மாநில தனிப்படை காவல்துறையினர் நாகர்கோவிலில் விசாரணை நடத்தினர்.

காவல்துறையினர்
author img

By

Published : Jul 19, 2019, 10:26 AM IST

ஒடிசா மாநிலம் கஜபதியைச் சேர்ந்த பெண் ஒருவர் 2015ஆம் ஆண்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆறு மாதமாக அவரை பற்றி எந்த தகவலும் இல்லாததால், ஒடிசாவில் உள்ள காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் அளித்தனர்

அதன்பேரில், நாகர்வோவில் விரைந்த ஒடிசா தனிப்படை காவல் துறையினர், அந்த பெண் வேலைபார்த்த தனியார் தொழிற்சாலையில் விசாரணை நடத்தினர். தனிப்படை காவல்துறை அலுவலர்களுடன் துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர், குழந்தைகள் நல அலுவலர் ஆகியோரும் உடனிருந்தனர்.

ஒடிசா மாநில தனிப்படை காவல்துறையினர்

அப்போது, அந்த பெண் கடத்தப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் ஒடிசா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒடிசா மாநிலம் கஜபதியைச் சேர்ந்த பெண் ஒருவர் 2015ஆம் ஆண்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆறு மாதமாக அவரை பற்றி எந்த தகவலும் இல்லாததால், ஒடிசாவில் உள்ள காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் அளித்தனர்

அதன்பேரில், நாகர்வோவில் விரைந்த ஒடிசா தனிப்படை காவல் துறையினர், அந்த பெண் வேலைபார்த்த தனியார் தொழிற்சாலையில் விசாரணை நடத்தினர். தனிப்படை காவல்துறை அலுவலர்களுடன் துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர், குழந்தைகள் நல அலுவலர் ஆகியோரும் உடனிருந்தனர்.

ஒடிசா மாநில தனிப்படை காவல்துறையினர்

அப்போது, அந்த பெண் கடத்தப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் ஒடிசா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:நாகர்கோவில் அருகே தனியார். தொழிற்சாலையில் வேலை பார்த்த ஒடிசாவை சேர்ந்த பெண் மாயமானது குறித்து, அம்மாநில சேர்ந்த தனிப்படை போலீசார் இன்று நாகர்கோவிலில் விசாரணை நடத்தினர். Body:
tn_knk_04_orisa_womenmissing_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

நாகர்கோவில் அருகே தனியார். தொழிற்சாலையில் வேலை பார்த்த ஒடிசாவை சேர்ந்த பெண் மாயமானது குறித்து, அம்மாநில சேர்ந்த தனிப்படை போலீசார் இன்று நாகர்கோவிலில் விசாரணை நடத்தினர்.


ஒடிசா மாநிலம் கஜபதி என்ற இடத்தை சேர்ந்த பெண், கடந்த 2015ம் ஆண்டு நாகர்கோவில் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆறு மாதமாக இவரை பற்றி எந்த தகவலும், அவரது உறவினர்களுக்கு தெரியாததால், இதுகுறித்து பெண்ணின் உறவினர்கள் ஒடிசா போலீசில் புகார் செய்தனர்.
அப்புகாரின் பேரில் ஒடிசா தனிப்படை போலீசார், இன்று நாகர்கோவிலில் பெண் வேலைபார்த்த தனியார் தொழிற்சாலையில் விசாரணை நடத்தினர்.
தனிப்படை போலீசாருடன் நாகர்கோவில் ஏடிஎஸ்பி., விஜயபாஸ்கர், குழந்தைகள் நல அலுவலர் ஆகியோரும் உடனிருந்தனர்.
தனிப்படை போலீசார் ஆலையில் விசாரணை நடத்திய போது, அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அந்த இளம் பெண் கடத்தப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரணை நடத்தினர். (குறிப்பு:செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதி இல்லை) Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.