ETV Bharat / state

சுயம்புலிங்க சுவாமி கோயில் விழா; குமரிக்கு உள்ளூர் விடுமுறை மறுப்பு! - .குமரிக்கு உள்ளூர் விடுமுறை மறுப்பு

கன்னியாகுமரி: உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவிற்காக, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

பிரசாந்த் வட நேரே
author img

By

Published : May 17, 2019, 2:47 PM IST

தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலங்களில் முக்கியமானது துத்துக்குடி உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில். இந்த ஆண்டு இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா நாளை நடைபெறுகிறது.

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு கடந்தாண்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. ஆனால், இந்தாண்டு நாளை வைகாசி விசாக விழா உவரியில் நடைபெறுகிறது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குமரி மாவட்டத்திற்கு இதுவரை உள்ளூர் விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்தாண்டு வைகாசி விசாக திருவிழாவிற்கு குமரி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவிக்காதது, அரசு அலுவலர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலங்களில் முக்கியமானது துத்துக்குடி உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில். இந்த ஆண்டு இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா நாளை நடைபெறுகிறது.

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு கடந்தாண்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. ஆனால், இந்தாண்டு நாளை வைகாசி விசாக விழா உவரியில் நடைபெறுகிறது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குமரி மாவட்டத்திற்கு இதுவரை உள்ளூர் விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்தாண்டு வைகாசி விசாக திருவிழாவிற்கு குமரி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவிக்காதது, அரசு அலுவலர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி: தூத்துக்குடி மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவிற்காக இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதனால் அரசு அலுவலர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் முக்கியமானது உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில். இந்த ஆண்டு இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா நாளை நடைபெறுகிறது. 

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் 28ம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வட நேரே அறிவித்தார். 

இந்த ஆண்டு நாளை வைகாசி விசாக விழா உவரியில் நடைபெறுகிறது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குமரி மாவட்டத்திற்கு இதுவரை உள்ளூர் விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

 இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழாவிற்கு குமரி மாவட்டத்திற்கு மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படாதது அரசு அலுவலர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.