ETV Bharat / state

பரவும் மர்ம காய்ச்சல்: ஆரல்வாய்மொழியில் 50 பேருக்கு மேல் பாதிப்பு

author img

By

Published : Oct 30, 2019, 4:39 PM IST

கன்னியாகுமரி: தோவாளை ஆரல்வாய்மொழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கி நிற்கும் கழிவுநீர் ஓடைகளால்  50-க்கும் மேற்பட்டவர்களுக்கு மர்ம காய்ச்சல் பரவுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Mysterious fever for people over 50

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஆரல்வாய்மொழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கழிவுநீர் ஓடைகள் சுத்தப்படுத்தாமலும் தேங்கி நிற்கும் மழைநீர், குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்தாமலும் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருந்துவருகிறது.

குறிப்பாக தோவாளை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அமைந்துள்ள கழிவுநீர் ஓடையை சுத்தப்படுத்தக் கோரி பலமுறை அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரியும் இதுவரை அதனை சுத்தப்படுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆரல்வாய்மொழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர், குப்பைக் கழிவுகள்

இதன் காரணமாக டெங்கு கொசுக்கள், தொற்று நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி 50-க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த மர்ம காய்ச்சல் இப்பகுதிகளில் தற்பொழுது மிக வேகமாகப் பரவிவருகிறது.

எனவே இப்பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க கழிவுநீர் ஓடைகளை சுத்தப்படுத்தியும் குப்பைகளை அகற்றியும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

மின்சாரம் தாக்கி மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு - கன்னியாகுமரியில் நடந்த சோகம்!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஆரல்வாய்மொழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கழிவுநீர் ஓடைகள் சுத்தப்படுத்தாமலும் தேங்கி நிற்கும் மழைநீர், குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்தாமலும் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருந்துவருகிறது.

குறிப்பாக தோவாளை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அமைந்துள்ள கழிவுநீர் ஓடையை சுத்தப்படுத்தக் கோரி பலமுறை அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரியும் இதுவரை அதனை சுத்தப்படுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆரல்வாய்மொழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர், குப்பைக் கழிவுகள்

இதன் காரணமாக டெங்கு கொசுக்கள், தொற்று நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி 50-க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த மர்ம காய்ச்சல் இப்பகுதிகளில் தற்பொழுது மிக வேகமாகப் பரவிவருகிறது.

எனவே இப்பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க கழிவுநீர் ஓடைகளை சுத்தப்படுத்தியும் குப்பைகளை அகற்றியும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

மின்சாரம் தாக்கி மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு - கன்னியாகுமரியில் நடந்த சோகம்!

Intro:கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஆரல்வாய்மொழி சுற்று வட்டார பகுதிகளில் 50 க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு மர்ம காய்ச்சல்.தேங்கி நிற்க்கும் கழிவு நீர் ஓடைகளால் நோய் பரவுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.Body:tn_knk_01_fever_public_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஆரல்வாய்மொழி சுற்று வட்டார பகுதிகளில் 50 க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு மர்ம காய்ச்சல்.தேங்கி நிற்க்கும் கழிவு நீர் ஓடைகளால் நோய் பரவுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஆரல்வாய்மொழி வெள்ளமடம் லாயம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்ல உள்ள கழிவு நீர் ஓடைகளை சுத்தப்படுத்ததாலும் தேங்கி நிற்க்கும் மழை நீராலும் மற்றும் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தாமலும் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருந்து வருகிறது. குறிப்பாக தோவாளை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அமைந்துள்ள கழிவு நீர் ஓடையை சுத்தப்படுத்த கோரி பலமுறை அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரியும் இது வரை அதனை சுத்தப்படுத்த எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக டெங்கு கொசுகள் மற்றும் தொற்று நோய்களை பரப்பும் கொசுகள் உற்பத்தியாகி தோவாளை ஆரல்வாய்மொழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஐம்பதிற்க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் .மேலும் இந்த மர்ம காய்ச்சல் இப்பகுதிகளில் தற்போழுது மிக வேகமாக பரவி வருகிறது. எனவே இப்பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க இப்பகுதிகளில் உள்ள காழிவு நீர் ஓடைகளை சுத்தப்படுத்தியும் குப்பைகளை அகற்றியும் மாவட்ட நிர்வாகம் உடணடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் தெரிவித்தார்கள்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.