ETV Bharat / state

குமரியிலும் தொடரும் மருத்துவ மாணவர்களின் போராட்டம்!

author img

By

Published : Aug 5, 2019, 2:43 PM IST

கன்னியாகுமரி: மாநிலம் முழுவதும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், கன்னியாகுமரியிலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

குமரியிலும் தொடரும் மருத்துவ மாணவர்களின் போராட்டம்!

தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் மருத்துவ மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடந்துவருகிறது. அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வாளாகத்தில் மாணவ மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரியிலும் தொடரும் மருத்துவ மாணவர்களின் போராட்டம்!

அதில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு குடியரசுத் தலைவருடைய ஒப்புதலைப் பெறக் கூடாது. இந்திய மருத்துவக் கழகத்தை ஒழிக்கக் கூடாது. தேசிய நிறைவு நிலைத் தேர்வை (நெக்ஸ்ட்) திணிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் மருத்துவ மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடந்துவருகிறது. அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வாளாகத்தில் மாணவ மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரியிலும் தொடரும் மருத்துவ மாணவர்களின் போராட்டம்!

அதில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு குடியரசுத் தலைவருடைய ஒப்புதலைப் பெறக் கூடாது. இந்திய மருத்துவக் கழகத்தை ஒழிக்கக் கூடாது. தேசிய நிறைவு நிலைத் தேர்வை (நெக்ஸ்ட்) திணிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Intro:கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் நெக்ஸ்ட் தேர்வை திணிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
300க்கும் மேற்பட்டோர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.




Body:தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மருத்துவ மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடந்துவருகிறது.
அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வாளாகத்தில் மாணவ மாணவிகள் 300 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு குடியரசு தலைவருடைய ஒப்புதலைப் பெறக் கூடாது. இந்திய மருத்துவக் கழகத்தை ஒழிக்க கூடாது. நெக்ஸ்ட் தேர்வை திணிக்கக் கூடாது. இணைப்புப் படிப்புகளை(bridge courses) புகுத்த கூடாது. வரைவு தேசிய கல்விக் கொள்கை- 2019ஐ திரும்பப் பெற வேண்டும்.
நவீன அறிவியல் மருத்துவப் படிப்பை படிக்காதோர், மருத்துவராக பணி செய்ய உரிமம் வழங்கக் கூடாது. மருத்துவக் கல்வியை கார்ப்பரேட், வணிகமயமாக்கக் கூடாது. மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை பறிக்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.