ETV Bharat / state

பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி: புதுக்கடை பேரூராட்சி நிர்வாகத்தின் முறைகேடுகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

author img

By

Published : Feb 9, 2020, 4:35 PM IST

ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்ஸிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியினர்
ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்ஸிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியினர்

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சி.எம். பால்ராஜ் தலைமையில் புதுக்கடை பேருந்து நிலையத்தில் பேரூராட்சி அலுவலகம் முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசமூடு சாரத்துசாலையின் மேம்பாட்டு நிதிக்காக ஒதுக்கபட்ட 50 லட்சம் ரூபாயில், 25 லட்சம் ரூபாய் தரத்தில் மட்டுமே பணிகள் நடைபெற்றதாகவும் சாலை பராமரிப்பு பணியில் ஊழல் முறைகேடுகள் நடந்ததாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், இதற்கு காரணமாக இருந்த செயல் அலுவலர், பொறியாளர் மீது மாவட்ட நிர்வாகமும், லஞ்ச ஒழிப்புத்துறையும் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியினர்

இதையும் படிங்க: 'மத்திய அரசு நடிகர்களை பயமுறுத்துகிறது' - நல்லகண்ணு

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சி.எம். பால்ராஜ் தலைமையில் புதுக்கடை பேருந்து நிலையத்தில் பேரூராட்சி அலுவலகம் முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசமூடு சாரத்துசாலையின் மேம்பாட்டு நிதிக்காக ஒதுக்கபட்ட 50 லட்சம் ரூபாயில், 25 லட்சம் ரூபாய் தரத்தில் மட்டுமே பணிகள் நடைபெற்றதாகவும் சாலை பராமரிப்பு பணியில் ஊழல் முறைகேடுகள் நடந்ததாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், இதற்கு காரணமாக இருந்த செயல் அலுவலர், பொறியாளர் மீது மாவட்ட நிர்வாகமும், லஞ்ச ஒழிப்புத்துறையும் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியினர்

இதையும் படிங்க: 'மத்திய அரசு நடிகர்களை பயமுறுத்துகிறது' - நல்லகண்ணு

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் புதுக்கடை பேரூராட்சி நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்து மார்க்ஸிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த கோரிக்கை.Body:கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்ஸிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சி.எம்.பால்ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கடை பேருந்து நிலையத்தில் பேரூராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசமூடு சாரத்துசாலையின் மேம்பாட்டு நிதிக்காக ஒதுக்கபட்ட 50 லட்சம் ரூபாயில், 25 லட்சம் ரூபாய் தரத்தில் மட்டுமே பணிகள் நடைபெற்றதாகவும் சாலை பராமரிப்பு பணியில் ஊழல் முறைகேடுகள் நடந்ததாக அக்கட்சியினர் குற்றச்சாட்டியுள்ளனர்.

மேலும் இதற்கு காரணமாக இருந்த செயல் அலுவலர் மற்றும் பொறியாளர் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.