ETV Bharat / state

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை - பத்மநாபபுரம் அரண்மனை மூடல்!

கன்னியாகுமரி: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்மநாபபுரம் அரண்மனை வரும் 31ஆம் தேதி வரை மூடப்படுகிறது.

author img

By

Published : Mar 13, 2020, 7:32 PM IST

பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி பத்மநாபபுரம் அரண்மனை கோவிட் 19 வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை Padmanabhapuram Palace Kanyakumari Padmanabapuram Palace Covid 19 Antivirus Precautions
Padmanabhapuram Palace

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் கொரோனா வைரஸ் பல்வேறு பகுதிகளில் தென்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி பத்மநாபபுரம் அரண்மனை கோவிட் 19 வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை Padmanabhapuram Palace Kanyakumari Padmanabapuram Palace Covid 19 Antivirus Precautions
அரசு வெளியிட்டுள்ள அரசாணை

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், வெளிநாடு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் வந்து செல்லும் கேரள தொல்லியல் துறையின் கீழ் உள்ள முக்கிய மையங்கள் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

பத்மநாபபுரம் அரண்மனை

அதையொட்டி, பத்மநாபபுரம் அரண்மனையும் இன்று முதல் மூடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கொரோனை எதிர்க்க தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள குறும்படம்!

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் கொரோனா வைரஸ் பல்வேறு பகுதிகளில் தென்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி பத்மநாபபுரம் அரண்மனை கோவிட் 19 வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை Padmanabhapuram Palace Kanyakumari Padmanabapuram Palace Covid 19 Antivirus Precautions
அரசு வெளியிட்டுள்ள அரசாணை

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், வெளிநாடு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் வந்து செல்லும் கேரள தொல்லியல் துறையின் கீழ் உள்ள முக்கிய மையங்கள் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

பத்மநாபபுரம் அரண்மனை

அதையொட்டி, பத்மநாபபுரம் அரண்மனையும் இன்று முதல் மூடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கொரோனை எதிர்க்க தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள குறும்படம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.