கன்னியாகுமரி மாவட்டம், கடற்கரை கிராமங்களான கொட்டில்பாடு, குளச்சல், கடியப்பட்டணம், முட்டம், கன்னியாகுமரி, தக்கலை பகுதிகளைச் சேர்ந்த 12 மீனவர்களும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களும், ஒரே படகில் கேரள மாநிலம், பெய்ப்பூர் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
![பதினைந்து நாள்களாகியும் ஊர்திரும்பாத மீனவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11866018_thumb.png)
![பதினைந்து நாள்களாகியும் ஊர்திரும்பாத மீனவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11866018_thu.png)
இதையும் படிங்க: மாயமான மீனவர்களைத் தேட விமானம், கப்பல் ரேடார் மூலம் மத்திய அரசு நேரடியாக ஈடுபட வேண்டும் - ஓ.எஸ்.மணியன்