ETV Bharat / state

சிறுமியை படமெடுத்து ஆபாசமாக சித்தரிப்பு - போக்சோவில் இளைஞர் கைது

author img

By

Published : Mar 20, 2020, 7:35 AM IST

காஞ்சிபுரம்: சிறுமியை படமெடுத்து அதை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

போக்சோவில் இளைஞர் கைது
போக்சோவில் இளைஞர் கைது

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கைருல் (20). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் சூளகிரி அருகே தங்கி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் இவர் சிறுமி ஒருவரைப் படம் எடுத்து அதனை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மைய காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

அதன் பேரில் சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி கைருலை கைது செய்தனர். மேலும், அவர் மீது சூளகிரி காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசு பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் வன்கொடுமை புகார் - கல்வித்துறை அலுவலர்கள் விசாரணை!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கைருல் (20). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் சூளகிரி அருகே தங்கி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் இவர் சிறுமி ஒருவரைப் படம் எடுத்து அதனை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மைய காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

அதன் பேரில் சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி கைருலை கைது செய்தனர். மேலும், அவர் மீது சூளகிரி காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசு பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் வன்கொடுமை புகார் - கல்வித்துறை அலுவலர்கள் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.