ETV Bharat / state

பாலாற்றில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு !

author img

By

Published : Nov 3, 2019, 10:19 PM IST

காஞ்சிபுரம்: இடையாத்தூர் பாலாற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி இரண்டு பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.

two school students drowned

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த இடையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் செல்வகுமாரும்(17), அதே பகுதியைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவன் யுகேஷ் (12) ஆகியோர் இன்று பள்ளி விடுமுறை என்பதனால் பாலாற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அதிகப்படியான ஆழத்தில் குளித்ததால், நீரில் மூழ்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அறிந்த அப்பகுதி காவல் நிலைய அலுவலர்களும், தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து ஒரு மாணவரின் சடலத்தை மீட்டனர். மற்றொருவர் சடலத்தைத் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

பாலாற்றில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

கிடைத்த சடலத்தினை உடற்கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருக்கழுக்குன்றம் காவல் துறையினர் இருவரும் வழக்குப்பதிவு செய்து, ஆற்றிற்குக் குளிக்கச் சென்றார்களா அல்லது மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த இடையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் செல்வகுமாரும்(17), அதே பகுதியைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவன் யுகேஷ் (12) ஆகியோர் இன்று பள்ளி விடுமுறை என்பதனால் பாலாற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அதிகப்படியான ஆழத்தில் குளித்ததால், நீரில் மூழ்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அறிந்த அப்பகுதி காவல் நிலைய அலுவலர்களும், தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து ஒரு மாணவரின் சடலத்தை மீட்டனர். மற்றொருவர் சடலத்தைத் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

பாலாற்றில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

கிடைத்த சடலத்தினை உடற்கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருக்கழுக்குன்றம் காவல் துறையினர் இருவரும் வழக்குப்பதிவு செய்து, ஆற்றிற்குக் குளிக்கச் சென்றார்களா அல்லது மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Intro: இடையாத்தூர் பாலாற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி இரண்டு பள்ளி மாணவர்கள்உயிரிழப்பு திருக்கழுகுன்றம் போலீசார் விசாரணை*.Body:காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த இடையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவன் செல்வகுமார் (வயது 17 ) மற்றும் 6 ம் வகுப்பு மாணவன் யுகேஷ் (வயது 12) ஆகியோர் இன்று பள்ளி விடுமுறை என்பதனால்பாலாற்றில் குளிக்க சென்றுள்ளனர்அதிகப்படியான ஆழத்தில் குளித்ததால் நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர் இதனை அறிந்த அப்பகுதி காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர் உயிரிழந்த இரண்டு மாணவர்களில் ஒருவர் சடலம் மட்டுமே கிடைத்துள்ளது மற்றொருவர் சடலம் மாயம் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர் கிடைத்த சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது Conclusion:பிறகு திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்தில்இருவரும் ஆற்றிற்கு குளிக்கச் சென்றார்களா அல்லது மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்களா என காவல்துறையினர் பல கோணத்தில் புகார் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.