ETV Bharat / state

காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசியதற்கு விளக்கமளித்த ஆட்சியர்!

காஞ்சிபுரம்: காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசியது குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையன் விளக்கமளித்தார்.

author img

By

Published : Aug 12, 2019, 8:30 PM IST

காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசியதற்கு விளக்கமளித்த ஆட்சியர்!

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தை முன்னி்ட்டு திரளான பக்தர்கள் வருகிறார்கள். எனவே பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தற்காலிகமாக 35 ஆயிரம் பக்தர்கள் தங்கும் பெரிய கூடாரம் அமைக்கும் பணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்

காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசியதற்கு விளக்கமளித்த ஆட்சியர்!

இதற்கிடையே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அத்திவரதர் தரிசனம் செய்வதற்கான விஐபிக்கள் செல்லும் வழியில் உரிய பாஸ் இல்லாமல் சிலரை அனுமதித்த காவல் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் அனைவரின் முன்னிலையிலும் ஒருமையில் சரமாரியாக திட்டிய வீடியோ காட்சி வெளியாகி வைரலாக பரவியது.

இதற்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வந்த நிலையில், ’நான் பாதுகாப்பு கருதி பேசினேன். அதுதவிர தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை’ என்று பொன்னையன் விளக்கமளித்துள்ளார்.

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தை முன்னி்ட்டு திரளான பக்தர்கள் வருகிறார்கள். எனவே பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தற்காலிகமாக 35 ஆயிரம் பக்தர்கள் தங்கும் பெரிய கூடாரம் அமைக்கும் பணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்

காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசியதற்கு விளக்கமளித்த ஆட்சியர்!

இதற்கிடையே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அத்திவரதர் தரிசனம் செய்வதற்கான விஐபிக்கள் செல்லும் வழியில் உரிய பாஸ் இல்லாமல் சிலரை அனுமதித்த காவல் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் அனைவரின் முன்னிலையிலும் ஒருமையில் சரமாரியாக திட்டிய வீடியோ காட்சி வெளியாகி வைரலாக பரவியது.

இதற்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வந்த நிலையில், ’நான் பாதுகாப்பு கருதி பேசினேன். அதுதவிர தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை’ என்று பொன்னையன் விளக்கமளித்துள்ளார்.

Intro:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தியாளரிடம் பேட்டி அளித்தார்Body:காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவம் முன்னி்ட்டு திரளான பக்தர்கள் வருவதை ஒட்டி பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மூன்று தற்காலிகமாக 35 ஆயிரம் பக்தர்கள் தங்கி செல்லும் அளவிற்கு பெரிய கூடாரம் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவம் முன்னி்ட்டு திரளான பக்தர்கள் வருவதை ஒட்டி பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மூன்று தற்காலிகமாக 35 ஆயிரம் பக்தர்கள் தங்கி செல்லும் அளவிற்கு பெரிய கூடாரம் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சமுக வலையதலங்கலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தவறாக பரப்பி வருகிறது அதனை விளக்கம் அளித்தார்

அத்திவரதர் வைபவத்தில் காவல் ஆய்வாளரை கண்டித்த மாவட்ட ஆட்சியர் பற்றி வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்

இன்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது-

அத்தி வரதர் வைபவம் வருகின்ற 17 ம் தேதி நிறைவடைகிறது. அதனை ஒட்டி அத்திவரதர் அனந்தசரஸ்ஸில் வைக்கப்படுவார். கால நீட்டிப்பு கிடையாது.

அத்திவரதர் வைபவத்தில் பக்தர்களை நுழைவு சீட்டு இல்லாமல் அனுமதித்த காவல் ஆய்வாளரை கண்டித்தது பணி நிமித்தம் காரணமாக என்றாலும் அவ்வாறு நடந்த நிகழ்வுகள் தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் பேட்டிConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.