ETV Bharat / state

அத்திவரதர் கோயில்: தரிசனத்திற்கு காத்திருந்த 4 பேர் உயிரிழப்பு!

காஞ்சிபுரம்: அத்திவரதர் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தவர்களில் 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Jul 18, 2019, 9:13 PM IST

athi-vardar

அத்திவரதர் வைபவத்தின் 18ஆம் நாளான இன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில் நெரிசல் காரணமாக சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு நான்கு பேர் மயங்கி விழுந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்களின் விவரம் பின்வருமாறு:

சென்னை ஆவடியைச் சேர்ந்த நாராயணி, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நடராஜன், ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த கங்காலட்சுமி, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு கொண்டு செல்லப்பட்ட சேலத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

தரிசனத்திற்கு காத்திருந்த 4 பேர் உயிரிழப்பு
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முதியவர்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர்.

அத்திவரதர் வைபவத்தின் 18ஆம் நாளான இன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில் நெரிசல் காரணமாக சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு நான்கு பேர் மயங்கி விழுந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்களின் விவரம் பின்வருமாறு:

சென்னை ஆவடியைச் சேர்ந்த நாராயணி, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நடராஜன், ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த கங்காலட்சுமி, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு கொண்டு செல்லப்பட்ட சேலத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

தரிசனத்திற்கு காத்திருந்த 4 பேர் உயிரிழப்பு
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முதியவர்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர்.
Intro:*அத்திவரதர் வைபவத்தில் பலி எண்ணிக்கை நான்காக உயர்வு*



அத்திவரதர் வைபவம் 18ஆம் நாளான இன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில் நெரிசலில் காலமாக சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த போது மூச்சுத்திணறல் காரணமாக சென்னையை சேர்ந்த நாராயணி, நடராஜன், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கங்காலட்சுமி மற்றும் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு சென்ற சேலத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பலிBody:காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் பெண்கள் உட்பட 3 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு இன்றி பலி.

சென்னை ஆவடியை சேர்ந்த நாராயணி திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நடராஜன் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Conclusion: சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக முதியவர்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு எனப்படுகின்றனர் இதன் காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.