ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு..! - ADMK

காஞ்சிபுரம்: கடும் வெயிலையும் பொருட்படுத்தாது அதிமுகவினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
author img

By

Published : Apr 14, 2019, 8:18 PM IST

Updated : Apr 14, 2019, 9:29 PM IST

மக்களவைத் தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தேர்தல் பரப்புரைக்களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் அருகே கல்பாக்கத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முன்னாள் எம்எல்ஏ தனபாலன் அவர்களின் தலைமையில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் திருப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் அவர்களும், அதிமுக பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளான புரட்சி பாரதம், தேமுதிக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் தொண்டர்களும், நிர்வாகிகளும் மற்றும் மாவட்ட மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டு தெருத் தெருவாக, வீடு வீடாகச் சென்று மரகதம் குமரவேலுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

மக்களவைத் தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தேர்தல் பரப்புரைக்களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் அருகே கல்பாக்கத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முன்னாள் எம்எல்ஏ தனபாலன் அவர்களின் தலைமையில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் திருப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் அவர்களும், அதிமுக பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளான புரட்சி பாரதம், தேமுதிக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் தொண்டர்களும், நிர்வாகிகளும் மற்றும் மாவட்ட மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டு தெருத் தெருவாக, வீடு வீடாகச் சென்று மரகதம் குமரவேலுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் அருகே கல்பாக்கத்தில் இன்று அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் அதிமுக பிரமுகர் கலந்துகொண்டு காஞ்சிபுரம் மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.


Body:காஞ்சிபுரம் மாவட்டம் அருகே கல்பாக்கத்தில் இன்று அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது இதில் திருப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் அவர்களும் அதிமுக பிரமுகர் கலந்துகொண்டு அதிமுக சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மரகதம் குமரவேல் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தனர்
இதற்கு முன்னாள் எம்எல்ஏ தனபாலன் அவர்கள் தலைமையேற்று வாக்கு சேகரித்தனர் இதற்கு கூட்டணி கட்சிகளான புரட்சிபாரதம், தேமுதிக, பாஜக, பாமக ,ஆகிய கட்சிகளின் ,மாவட்டம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மரகத குமரியில் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.


Conclusion:வாக்கு சேகரிக்க வாகனங்களிலும் நடைபாதையும் தெருத்தெருவாக வீடு வீடாக மக்களை சந்தித்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மரகதம் குமரவேல் அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதியின் முக்கிய பொறுப்பில் உள்ள அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.
Last Updated : Apr 14, 2019, 9:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.