ETV Bharat / state

அத்திவரதர் வைபவத்தின் 35ஆம் நாள்; வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்!

காஞ்சிபுரம்: அத்திவரதர் வைபவத்தின் 35ஆம் நாளான இன்று, வெந்தய நிறப் பட்டாடையும், செண்பகப்பூ மாலையும் அணிந்து காட்சி தரும் அத்திவரதரை வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

author img

By

Published : Aug 5, 2019, 3:55 AM IST

DEVOTEE

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து 35ஆவது நாளாக அத்திவரதர் வசந்த மண்டபத்தில் 5:30 மணிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு வெந்தய நிற பட்டாடையில் மல்லிப்பூ, ரோஜா பூ மாலைகளுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் அதிகாலையிலிருந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அத்திவரதர் வைபவம் 35ஆம் நாள்  AATHIVARATHAR 35TH DAY VAIBAVAM  DEVOTEE'S DHARSAN  KANCHIPURAM
வெந்தய நிறப் பட்டாடையும் செண்பகப்பூ மாலையும் அணிந்து காட்சி தரும் அத்திவரதர்
மூன்று கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்

மேலும், 34ஆம் நாளான சனிக்கிழமையன்று ஒரு லட்சத்து 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், கடந்த 34 நாட்களில் 52 லட்சத்து 40 ஆயிரம் பக்தர்களும் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து 35ஆவது நாளாக அத்திவரதர் வசந்த மண்டபத்தில் 5:30 மணிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு வெந்தய நிற பட்டாடையில் மல்லிப்பூ, ரோஜா பூ மாலைகளுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் அதிகாலையிலிருந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அத்திவரதர் வைபவம் 35ஆம் நாள்  AATHIVARATHAR 35TH DAY VAIBAVAM  DEVOTEE'S DHARSAN  KANCHIPURAM
வெந்தய நிறப் பட்டாடையும் செண்பகப்பூ மாலையும் அணிந்து காட்சி தரும் அத்திவரதர்
மூன்று கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்

மேலும், 34ஆம் நாளான சனிக்கிழமையன்று ஒரு லட்சத்து 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், கடந்த 34 நாட்களில் 52 லட்சத்து 40 ஆயிரம் பக்தர்களும் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:காஞ்சிபுரம், ஸ்ரீ அத்திவரதர் வைபவம் 35ஆம் நாள், வெந்தய நிறப் பட்டாடையும் செண்பகப்பூ மாலையும் அணிந்து காட்சி தரும் அத்தி வரதரை வரிசையில் சென்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.





Body:காஞ்சிபுரம், ஸ்ரீ அத்திவரதர் வைபவம் 35ஆம் நாள், வெந்தய நிறப் பட்டாடையும் செண்பகப்பூ மாலையும் அணிந்து காட்சி தரும் அத்தி வரதரை வரிசையில் சென்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.





நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று முப்பத்தி ஐந்தாவது நாளாக அத்திவரதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாதம் அத்துடன் தொடங்கி 5:30 மணிக்கு பக்தர்களுக்கு வெந்தய நிற பட்டையில் மல்லிப்பூ மற்றும் ரோஜா பூமாலைகள் உடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கத் தொடங்கினார்.


34ஆம் நாளான நேற்று 1 லட்சத்து 85 ஆயிரம் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்

கடந்த 34 நாட்களில் 52 லட்சத்து 40 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.


நேற்று ஆடி பூரம் மற்றும் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது இரண்டு லட்சத்திற்கும் குறைவான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளார்.



இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் நீண்ட வரிசையில் நின்று 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.