ETV Bharat / state

என்னை யாரும் கடத்திவரவில்லை: கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் காதல் மனைவி விளக்கம்

author img

By

Published : Oct 6, 2020, 4:34 PM IST

Updated : Oct 6, 2020, 4:57 PM IST

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவின் மனைவி, தன்னை யாரும் கடத்திவரவில்லை என்றும் தன்னுடைய முழு சம்மதத்துடனே திருமணம் நடந்துள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

ADMK kallakurichi MLA marriage
ADMK kallakurichi MLA wife Soundarya

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யா, தன்னை யாரும் கடத்திவரவில்லை என்றும் தன்னுடைய முழு சம்மதத்துடனே திருமணம் நடந்துள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

'யாரும் என்னை கடத்திவரவில்லை' - கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் காதல் மனைவி

சௌந்தர்யாவின் தந்தை தனது மகளை எம்எல்ஏ பிரபு கடத்திச் சென்றதாகக் கூறி ஆள்கொணர்வு மனுவினை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யா, தன்னை யாரும் கடத்திவரவில்லை என்றும் தன்னுடைய முழு சம்மதத்துடனே திருமணம் நடந்துள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

'யாரும் என்னை கடத்திவரவில்லை' - கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் காதல் மனைவி

சௌந்தர்யாவின் தந்தை தனது மகளை எம்எல்ஏ பிரபு கடத்திச் சென்றதாகக் கூறி ஆள்கொணர்வு மனுவினை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Last Updated : Oct 6, 2020, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.