ETV Bharat / state

திருமணமான பெண்ணுடன் உறவு...வலைதளத்தில் வீடியோ லீக்...இளைஞர் தற்கொலை

author img

By

Published : Mar 26, 2022, 11:55 AM IST

தாளவாடியில் திருமணமான பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானதால், இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலையால் உயிரிழந்துள்ளார்.

young man has committed suicide  erode young man has committed suicide  erode young man suicide  திருமணமான பெண்ணுடன் உறவு  ஈரோட்டில் இளைஞர் தற்கொலை  உல்லாசமாக இருந்த வீடியோ பரவியதால் இளைஞர் தற்கொலை
திருமணமான பெண்ணுடன் உறவு

ஈரோடு: தாளவாடி அடுத்த மெட்டல் வாடி கிராமத்தைச் சேர்ந்த பசுவண்ணா (35), பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருடன் பிறந்த சகோதரி சகோதருக்கு திருமணமாகி திருமணமாகிய நிலையில், இவர் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது பெட்டிக்கடைக்கு வரும் திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. வீடியோ பரவி மணவருத்தத்தில் இருந்த பசுவண்ணா, கடந்த மார்ச் 24ஆம் தேதி அன்று, தனது தோட்டத்து வீட்ட்டில் தூக்கிட்டு தற்கொலையால் உயிரிழந்துள்ளார்.

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து தாளவாடி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், பசுவண்ணாவின் உடலை கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திருமணத்தை மீறிய உறவு காரணமாக அவர் கொல்லப்பட்டரா அல்லது வீடியோ வெளியானதால் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றன.

இதையும் படிங்க: திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர் - போலீஸில் புகார்

ஈரோடு: தாளவாடி அடுத்த மெட்டல் வாடி கிராமத்தைச் சேர்ந்த பசுவண்ணா (35), பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருடன் பிறந்த சகோதரி சகோதருக்கு திருமணமாகி திருமணமாகிய நிலையில், இவர் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது பெட்டிக்கடைக்கு வரும் திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. வீடியோ பரவி மணவருத்தத்தில் இருந்த பசுவண்ணா, கடந்த மார்ச் 24ஆம் தேதி அன்று, தனது தோட்டத்து வீட்ட்டில் தூக்கிட்டு தற்கொலையால் உயிரிழந்துள்ளார்.

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து தாளவாடி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், பசுவண்ணாவின் உடலை கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திருமணத்தை மீறிய உறவு காரணமாக அவர் கொல்லப்பட்டரா அல்லது வீடியோ வெளியானதால் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றன.

இதையும் படிங்க: திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர் - போலீஸில் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.