ETV Bharat / state

ஈரோடு, வேடன்நகர் கிராமத்தை தத்தெடுத்த மாணவர்கள்!

author img

By

Published : Feb 9, 2020, 8:57 AM IST

ஈரோடு: வேடன்நகர் கிராமத்தை தத்தெடுத்த தனியார் கல்லூரி மாணவர்கள், அக்கிராம மக்களுக்கு விழிப்புணர்வை அளித்தனர்.

கிராமத்தை தத்தெடுத்த மாணவர்கள்
கிராமத்தை தத்தெடுத்த மாணவர்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், புதுவடவள்ளி வேடன்நகரில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அங்குள்ள அரசுப்பள்ளிகளின் சுவர்களுக்கு வர்ணம் பூசி அழகுப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து வீடு வீடாக சென்று கிராம மக்களிடம் வங்கிக்குச் சென்று பணம் செலுத்தும் படிவம் நிரப்புவது குறித்தும் பணம் எடுப்பது குறித்தும் மக்களிடம் புரியும்படி எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும், கிராமங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, அகற்றும் பணியில் ஈடுபட்டதோடு, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கினர்.

மாணவர்கள், கிராம மக்களுக்கு மருத்துவ சேவை, யோகா பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராமத்தில் தங்கி சேவை செய்து வரும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் சேவைப்பணிக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

கிராமத்தை தத்தெடுத்த மாணவர்கள்

இதையும் படிங்க: தொழுநோய் ஒழிப்பு குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், புதுவடவள்ளி வேடன்நகரில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அங்குள்ள அரசுப்பள்ளிகளின் சுவர்களுக்கு வர்ணம் பூசி அழகுப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து வீடு வீடாக சென்று கிராம மக்களிடம் வங்கிக்குச் சென்று பணம் செலுத்தும் படிவம் நிரப்புவது குறித்தும் பணம் எடுப்பது குறித்தும் மக்களிடம் புரியும்படி எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும், கிராமங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, அகற்றும் பணியில் ஈடுபட்டதோடு, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கினர்.

மாணவர்கள், கிராம மக்களுக்கு மருத்துவ சேவை, யோகா பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராமத்தில் தங்கி சேவை செய்து வரும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் சேவைப்பணிக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

கிராமத்தை தத்தெடுத்த மாணவர்கள்

இதையும் படிங்க: தொழுநோய் ஒழிப்பு குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

Intro:Body:tn_erd_03_sathy_nss_programme_vis_tn10009

வேடன்நகர் கிராமத்தை தத்தெடுத்த நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள்

சத்தியமங்கலம் அருகே கிராமத்தில் முகாமிட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் வேடன்நகர் கிராமத்தை தத்தெடுத்து தூய்மைப்பணி மேற்கொண்டதோடு வங்கியில் பணம் செலுத்துவது மற்றும் பணம் எடுப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் தொழில்நுட்பக்கல்லூரியை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் புதுவடவள்ளி வேடன்நகரில் முகாமிட்டுள்ளனர். இம்மாணவர்கள் அங்குள்ள அரசுப்பள்ளிகளின் சுவர்களுக்கு வர்ணம் பூசி அழகுபடுத்தினர். இதைத்தொடர்ந்து வீடு வீடாக சென்று கிராம மக்களிடம் வங்கிக்கு சென்று பணம் செலுத்தும் படிவம் நிரப்புவது எப்படி மற்றும் பணம் எடுப்பது எப்படி என கிராம மக்களிடம் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் கிராமங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டதோடு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விள்கி கூறினர். மேலும் கிராம மக்களுக்கு மருத்துவ சேவை, யோகா பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கிராமத்தில் தங்கி சேவை செய்து வரும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியரின் பணிக்கு கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.