ETV Bharat / state

ஈரோட்டில் 17 பேருக்கு கரோனா உறுதி, ஒருவர் உயிரிழப்பு! - corona impact on erode

ஈரோடு மாவட்டத்தில் நேற்று(ஜூன் 2) புதிதாக 17 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

seventeen-corona-cases-in-erode
seventeen-corona-cases-in-erode
author img

By

Published : Jul 3, 2020, 8:25 AM IST

ஈரோடு மாவட்டம் முழுவதும் ஜூன் 25ஆம் தேதியிலிருந்து அதிகமானோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை 100க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மட்டும் 17 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 13 பேர் ராஜாஜி புரத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனை ஒன்றில் கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 75 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதையும் படிங்க: திருவள்ளூரில் 4 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

ஈரோடு மாவட்டம் முழுவதும் ஜூன் 25ஆம் தேதியிலிருந்து அதிகமானோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை 100க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மட்டும் 17 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 13 பேர் ராஜாஜி புரத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனை ஒன்றில் கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 75 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதையும் படிங்க: திருவள்ளூரில் 4 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.