ஈரோடு மாவட்டம் வீரப்பம்பாளையத்தில் இயங்கி வந்த கேன் வாட்டர் நிறுவனத்திற்கு சென்ற காவல் துறையினர், உதவி ஆணையர் ஆகியோர் உரிய ஆவணங்கள் இன்றி நிறுவனம் செயல்படுவதாகக் கூறி சீல் வைத்தனர்.
ஆனால் அதன் உரிமையாளர் தனது நிறுவனத்திற்கான அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் நிலையில் ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தூண்டுதலால் இச்செயல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டினார்.
இதையும் படிங்க: நீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர், குளிர் பானங்களுக்கு தடை