ETV Bharat / state

வண்ணத்துப்பூச்சி, பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வண்ணத்துப்பூச்சி, பறவைகள் கணக்கெடுப்பு 3 குழுக்களின் மூலம் 6 இடங்களில் நடைப்பெற்று வருகிறது.

author img

By

Published : Dec 14, 2019, 3:09 PM IST

Erode
Sathyamangalam Butterfly Census

தமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் வசிக்கின்றன. வண்ணத்துப்பூச்சிகளின் வகைகளை அறிந்துகொள்ளும் விதமாக கடந்த ஆண்டுமுதல் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 2 வது ஆண்டாக வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவைகள் கணக்கெடுப்பு இன்று காலை தொடங்கியது.

முன்னதாக நேற்று பண்ணாரியில் நடைபெற்ற கணக்கெடுப்பு பயிற்சியில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதன்படி இன்று காலை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று அதிநவீன கேமராக்கள், பைனாகுலர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பயன்படுத்தி கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வண்ணத்துப்பூச்சி, பறவைகள் கணக்கெடுப்பு.

காலை 7 மணி முதல் 10 மணி வரை பறவைகள் கணக்கெடுப்பும், 10 மணி முதல் 12 மணி வரை வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பும் நடைபெறுவதாகவும் நாளை மாலை கணக்கெடுப்பு பணி முடிந்தபின் சத்தியங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வசிக்கும் வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவையினங்கள் குறித்து விபரங்கள் தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு 6 இடங்களில் 3 குழுக்கள் மூலம் நடத்தப்பட்டது.

இதையும் படிக்க: தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை - 13 பேர் கைது!

தமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் வசிக்கின்றன. வண்ணத்துப்பூச்சிகளின் வகைகளை அறிந்துகொள்ளும் விதமாக கடந்த ஆண்டுமுதல் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 2 வது ஆண்டாக வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவைகள் கணக்கெடுப்பு இன்று காலை தொடங்கியது.

முன்னதாக நேற்று பண்ணாரியில் நடைபெற்ற கணக்கெடுப்பு பயிற்சியில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதன்படி இன்று காலை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று அதிநவீன கேமராக்கள், பைனாகுலர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பயன்படுத்தி கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வண்ணத்துப்பூச்சி, பறவைகள் கணக்கெடுப்பு.

காலை 7 மணி முதல் 10 மணி வரை பறவைகள் கணக்கெடுப்பும், 10 மணி முதல் 12 மணி வரை வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பும் நடைபெறுவதாகவும் நாளை மாலை கணக்கெடுப்பு பணி முடிந்தபின் சத்தியங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வசிக்கும் வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவையினங்கள் குறித்து விபரங்கள் தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு 6 இடங்களில் 3 குழுக்கள் மூலம் நடத்தப்பட்டது.

இதையும் படிக்க: தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை - 13 பேர் கைது!

Intro:Body:tn_erd_01_sathy_butterfly_census_vis_tn10009

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வண்ணத்துப்பூச்சி, பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவைகள் குறித்த 2 நாள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. தமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் வசிக்கின்றன. வண்ணத்துப்பூச்சிகளின் வகைகளை அறிந்துகொள்ளும் விதமாக கடந்த ஆண்டு முதல் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 2 வது ஆண்டாக வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவைகள் கணக்கெடுப்பு இன்று காலை தொடங்கியது. முன்னதாக நேற்று பண்ணாரியில் நடைபெற்ற கணக்கெடுப்பு பயிற்சியில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதன்படி இன்று காலை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று அதிநவீன கேமராக்கள், பைனாகுலர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பயன்படுத்தி கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் 20 குழுக்கள் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு வருவதாகவும் காலை 7 மணி முதல் 10 மணி வரை பறவைகள் கணக்கெடுப்பும், 10 மணி முதல் 12 மணி வரை வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பும் நடைபெறுவதாகவும் நாளை மாலை கணக்கெடுப்பு பணி முடிந்தபின் சத்தியங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வசிக்கும் வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவையினங்கள் குறித்து விபரங்கள் தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அதே போல, வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு டி.என்.பாளையம் வனச்சரகத்திலும் 3 குழுக்களாக 6 இடங்களில் நடைபெற்றது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.