ETV Bharat / state

ஆலய தரிசன கட்டண உயர்வை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jul 14, 2019, 4:38 PM IST

ஈரோடு: ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு, நாகை ஆகிய இடங்களில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

hindu munnani

தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் சாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாமி தரிசனம் செய்யும்போதுகூட ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் காணப்படுவதால் கட்டணமின்றி வழிபாடு செய்ய இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் இந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் தாளவாடி பஸ் நிலையம் அருகே இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் சிவசக்திவேல் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் 50க்கும் மேட்பட்ட இந்து முன்னணியினர் கலந்துகொண்டனர். இதில் இந்து கோயில்களில் ஆலய தரிசனம் செய்ய கட்டணம் வசூல் செய்யும் மாநில அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோன்று நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு இந்து முன்னணி நகர தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் சாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாமி தரிசனம் செய்யும்போதுகூட ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் காணப்படுவதால் கட்டணமின்றி வழிபாடு செய்ய இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் இந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் தாளவாடி பஸ் நிலையம் அருகே இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் சிவசக்திவேல் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் 50க்கும் மேட்பட்ட இந்து முன்னணியினர் கலந்துகொண்டனர். இதில் இந்து கோயில்களில் ஆலய தரிசனம் செய்ய கட்டணம் வசூல் செய்யும் மாநில அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோன்று நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு இந்து முன்னணி நகர தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார்.

Intro:ஆலய தரிசனத்தை கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் Body:

tn_erd_03_sathy_indu_munnani_vis_tn10009


ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தாளவாடி பஸ் நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம் ...


தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் சாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.சாமி தரிசனம் செய்ய போதும்கூட ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் காணப்படுவதால் கட்டணமின்றி வழிபாடு செய்ய இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திதமிழகத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதன் ஒரு பகுதியாக

ஈரோடு மாவட்டம் தாளவாடி பஸ் நிலையம் அருகே ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் சிவசக்திவேல் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது மேற்கு மாவட்ட செயலாளர் நாகராஜ் முன்னிலை வகித்தார் இதில் இந்து கோவில்களில் ஆலய தரிசனம் செய்ய கட்டணம் வசூல் செய்யும் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது இதில்
விவசாய அணி மாவட்ட செயலாளர் குமார் மேற்கு மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் என 50 க்கும் மேட்பட்ட இந்து முன்னணினர் கலந்து கொண்டனர்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.