ETV Bharat / state

வாக்குப் பெட்டியுடன் ஓட முயன்ற அதிமுக வேட்பாளர் - சிசிடிவி காட்சி! - erode local body election cancelled due to candidate escape with voting box

ஈரோடு: தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் தேர்தலின்போது வாக்குப் பெட்டியை அதிமுக வேட்பாளர் தூக்கிச் செல்ல முயன்றதால் தேர்தல் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது

சிசிடிவி
சிசிடிவி
author img

By

Published : Jan 11, 2020, 7:00 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் ஒன்றியக் குழு தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில், இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் ரேணுகாதேவி தூக்கநாயக்கன்பாளையத்தில் வாக்குப்பதிவு ஆரம்பித்தார். இங்கு மொத்தம் உள்ள 10 ஒன்றியக்குழு உறுப்பினர்களில் திமுக கூட்டணி 7 பேரும், அதிமுக 3 பேரும் உள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பிப்பதற்கு முன்பே அதிமுகவின் ஒன்றாவது வார்டு உறுப்பினர் நடராஜ், திடீரென்று வாக்குப் பெட்டியை தூக்கிச்கொண்டு ஓட முயற்சித்தார். உடனடியாக அங்கிருநத் மக்களும், காவலர்களும் அவரை தடுத்து நிறுத்தி பெட்டியை காப்பாற்றினர்.

வாக்குப்பெட்டியுடன் ஓட முயன்ற அதிமுக வேட்பாளர்

இதை பார்த்த திமுக உறுப்பினர் ஏழு நபர்களும், திடீரென்று ஒன்றிய அலுவலகத்தின் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆதாரமாக வைத்து தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அலுவலர் ரேணுகாதேவி தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தார்.

இதையும படிங்க: பாரம்பரிய கலைகளை பறைசாற்றும் ’வீதி விருது விழா’ சென்னையில் தொடக்கம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் ஒன்றியக் குழு தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில், இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் ரேணுகாதேவி தூக்கநாயக்கன்பாளையத்தில் வாக்குப்பதிவு ஆரம்பித்தார். இங்கு மொத்தம் உள்ள 10 ஒன்றியக்குழு உறுப்பினர்களில் திமுக கூட்டணி 7 பேரும், அதிமுக 3 பேரும் உள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பிப்பதற்கு முன்பே அதிமுகவின் ஒன்றாவது வார்டு உறுப்பினர் நடராஜ், திடீரென்று வாக்குப் பெட்டியை தூக்கிச்கொண்டு ஓட முயற்சித்தார். உடனடியாக அங்கிருநத் மக்களும், காவலர்களும் அவரை தடுத்து நிறுத்தி பெட்டியை காப்பாற்றினர்.

வாக்குப்பெட்டியுடன் ஓட முயன்ற அதிமுக வேட்பாளர்

இதை பார்த்த திமுக உறுப்பினர் ஏழு நபர்களும், திடீரென்று ஒன்றிய அலுவலகத்தின் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆதாரமாக வைத்து தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அலுவலர் ரேணுகாதேவி தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தார்.

இதையும படிங்க: பாரம்பரிய கலைகளை பறைசாற்றும் ’வீதி விருது விழா’ சென்னையில் தொடக்கம்

Intro:Body:tn_erd_04_sathy_cctv_footage_vis_tn10009

டி.என். பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் தேர்தலில் உறுப்பினர் வாக்குப்பெட்டியை தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சி

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இழுப்பறி நீடித்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் ரேணுகாதேவி வாக்குப்பதிவு ஆரம்பித்தார். இதில் மொத்த உள்ள 10 ஒன்றியக்குழு உறுப்பினா்களில் திமுக கூட்டணி 7 பேரும் அதிமுக 3 பேரும் உள்ளனர். இந்நிலையில் தலைவரைத்தேர்தெடுப்பதில் ஏற்பட்ட அதிமுக மற்றும் திமுக இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 1 ஆவது வார்டு அதிமுக உறுப்பினர் நடராஜ் என்பவர் வாக்குப்பெட்டியை தூக்கிச்சென்றதால் திமுக உறுப்பினா் 7 பேரும் ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சிசிடிவி காட்சி ஆதாரமாக வைத்து தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அலுவலர் ரேணுகாதேவி தேர்தல் ரத்து செய்வதாக அறிவிப்பு செய்து நோட்டீஸ் வெளியிட்டார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.