ETV Bharat / state

ஈரோடு அருகே அமமுக கட்சிப் பிரமுகர் வீட்டிற்கு தீவைப்பு!

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே அமமுக கட்சிப் பிரமுகர் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்ததில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கரவாகனம் தீக்கிரையானது.

author img

By

Published : Sep 29, 2019, 5:03 PM IST

fire accident

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ச.கணபதிபாளையத்தைச் சேர்த்தவர் யுவராஜ். அரிசி வியாபாரியான இவர் ஈரோடு மாவட்ட அமமுக கட்சியின் பேரவைச் செயலாளராக உள்ளார்.

கட்சி நிகழ்ச்சிக்காக தனது காரில் வெளியூர் சென்று வீடு திரும்பிய இவர், தனது காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சற்று நேரத்தில் அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதைக் கேட்டு வெளியே வந்தபோது, வீட்டின் முன்னிருந்த இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

fire accident
fire accident

தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் வீட்டின் முன் பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக யுவராஜ் தெரிவித்துள்ளார்.

AMMK worker house

இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ச.கணபதிபாளையத்தைச் சேர்த்தவர் யுவராஜ். அரிசி வியாபாரியான இவர் ஈரோடு மாவட்ட அமமுக கட்சியின் பேரவைச் செயலாளராக உள்ளார்.

கட்சி நிகழ்ச்சிக்காக தனது காரில் வெளியூர் சென்று வீடு திரும்பிய இவர், தனது காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சற்று நேரத்தில் அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதைக் கேட்டு வெளியே வந்தபோது, வீட்டின் முன்னிருந்த இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

fire accident
fire accident

தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் வீட்டின் முன் பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக யுவராஜ் தெரிவித்துள்ளார்.

AMMK worker house

இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:Body:tn_erd_01_sathy_fire_accident_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ச.கணபதிபாளையத்தில் அமமுக மாவட்ட பேரவை செயலாளர் யுவராஜ் என்பவரது வீட்டிற்கு வு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து சென்றதில் இருசக்கர வாகனம் உட்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.


ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ச.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் யுவராஜ் அரிசி வியாபாரியான இவர் அமமுக கட்சியின் ஈரோடு மாவட்ட பேரவை செயலாளராக உள்ளார். கட்சி நிகழ்ச்சிக்காக தனது காரில் வெளியூர் சென்று வீடு திரும்பியதும் காரை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு உள்ளே சென்ற சற்று நேரத்தில் அக்கம் பக்கத்தினர் வீட்டின் வெளியே தீ பிடித்து விட்டதாக சத்தம் போட்டதை கேட்டு வெளியே வந்து பார்த்த போது வீட்டின் முன்பகுதியில் இருந்த இருசக்கர வாகனம் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக செயல்பட்ட யுவராஜ் அருகே நிறுத்தியிருந்த டவேரா காரை வேகமாக வெளியே எடுத்து கொண்டு வந்ததால் கார் தீ பற்றாமல் தப்பியது. மேலும் இருசக்கர வாகனத்தில் பற்றி தீ வீட்டின் முன் பகுதியில் வேயப்பட்டிருந்த மேற்கூரையில் பற்றி எரியத்தொடங்கியுள்ளது. உடனடியாக கோபிசெட்டிபாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் வீட்டின் முன் பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனால் மேற்கொண்டு வீட்டிற்குள் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இச்சம்பவத்தினால் இருசக்கர வாகனம் மற்றும் வீட்டின் முன்பகுதி ஆகியவை முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்தது. சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக யுவராஜ் தெரிவித்துள்ளார். இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டுவருகின
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.