ETV Bharat / state

கோட்டை மாரியம்மன் கோயிலில் தீமிதித்து நேர்த்திக்கடனைத் தீர்த்த பக்தர்கள்

author img

By

Published : Jan 31, 2020, 1:52 PM IST

ஈரோடு: பிரசித்திப்பெற்ற கோட்டை மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனைத் தீர்த்தனர்.

தீ மிதித்து நேர்த்தி கடனை தீர்த்த பக்தர்கள்
தீ மிதித்து நேர்த்தி கடனை தீர்த்த பக்தர்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கோட்டை மாரியம்மன் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறும்.

அந்தவகையில் இந்த ஆண்டிற்கான தீமிதி திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் காப்பு கட்டி விரதமிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருமுழுக்கு வழிபாடு செய்யப்பட்டது.

தீமிதித்து நேர்த்திக்கடனைத் தீர்த்த பக்தர்கள்

பின்னர் கோயில் பூசாரி தீமிதித்து திருவிழாவினை தொடங்கிவைத்தார். இதனையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனைத் தீர்த்துக் கொண்டனர்.

இதையும் படிங்க :வட்டி தொழில் நடத்தினாரா சூப்பர் ஸ்டார்?

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கோட்டை மாரியம்மன் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறும்.

அந்தவகையில் இந்த ஆண்டிற்கான தீமிதி திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் காப்பு கட்டி விரதமிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருமுழுக்கு வழிபாடு செய்யப்பட்டது.

தீமிதித்து நேர்த்திக்கடனைத் தீர்த்த பக்தர்கள்

பின்னர் கோயில் பூசாரி தீமிதித்து திருவிழாவினை தொடங்கிவைத்தார். இதனையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனைத் தீர்த்துக் கொண்டனர்.

இதையும் படிங்க :வட்டி தொழில் நடத்தினாரா சூப்பர் ஸ்டார்?

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன31

கோட்டை பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா!

ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

ஈரோடு பாவடி வீதியில் அமைந்துள்ளது கோட்டை பத்ரகாளியம்மன் கோவில். சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் குண்டம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் கோவில் தலைமை பூசாரி குண்டம் இறங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.


Body:அதனை தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.
Conclusion:இந்த விழாவில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளாக வந்த பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.