ETV Bharat / state

ரூ.1.50 லட்சம் பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

ஈரோடு: சரக்கு வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.50 லட்சம் பணத்தை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1.50 லட்சம் பணம் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1.50 லட்சம் பணம் பறிமுதல்
author img

By

Published : Mar 8, 2021, 3:16 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் அலுவலர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சாலையில் தேர்தல் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சிறுமுகையில் இருந்து சரக்கு வாகனத்தில் வந்த பழனிசாமியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.50 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், அரசு கரூவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: இயக்குநரிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் அலுவலர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சாலையில் தேர்தல் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சிறுமுகையில் இருந்து சரக்கு வாகனத்தில் வந்த பழனிசாமியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.50 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், அரசு கரூவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: இயக்குநரிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.