ETV Bharat / state

தீ பொறி பறக்க நீண்ட தூரம் வரை நிற்காமல் சென்ற பேருந்து.!! - திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தீ பொறி பறந்த பேருந்து

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து தீ பொறி பறக்க நீண்ட தூரம் வரை நிற்காமல் சென்றதால் பயணிகள் பதற்றமடைந்தனர்.

தீ பொறி பேருந்து
author img

By

Published : Nov 12, 2019, 7:33 AM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பள்ளப்பட்டியில் இருந்து வேடசந்தூர்க்கு சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. இதில் ரங்கநாதபுரம் என்ற பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலான ஐயர்மடம் வரை தீப்பொறி பறந்ததை கவனிக்காமல் பேருந்து ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார்.

இதில் அவ்வழியாக வந்த பிற வாகனங்கள், வாகனத்தை மறித்து தீப்பொறி பறக்கிறது என்று கூறியதின்பேரில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதும் பேருந்து உள்ளே இருந்த பயணிகள் பதறியடித்து ஓடினார்கள்.

பேருந்தில் தீப்பொறி பறந்ததால் பயணிகள் பதற்றம்

பின்பு சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்ட தீப்பொறி பறந்த பேருந்தில் இருந்த பயணிகள் அவ்வழியாக வந்த மினி பேருந்தில் ஏற்றி அனுப்பப்பட்டனர். மினி பேருந்தில் அதிகமான பயணிகள் ஏற்றப்பட்டதால் பேருந்து படியில் தொங்கியபடி நிற்கக்கூட இடம் இல்லாததால் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் பரபரப்பானது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பள்ளப்பட்டியில் இருந்து வேடசந்தூர்க்கு சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. இதில் ரங்கநாதபுரம் என்ற பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலான ஐயர்மடம் வரை தீப்பொறி பறந்ததை கவனிக்காமல் பேருந்து ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார்.

இதில் அவ்வழியாக வந்த பிற வாகனங்கள், வாகனத்தை மறித்து தீப்பொறி பறக்கிறது என்று கூறியதின்பேரில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதும் பேருந்து உள்ளே இருந்த பயணிகள் பதறியடித்து ஓடினார்கள்.

பேருந்தில் தீப்பொறி பறந்ததால் பயணிகள் பதற்றம்

பின்பு சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்ட தீப்பொறி பறந்த பேருந்தில் இருந்த பயணிகள் அவ்வழியாக வந்த மினி பேருந்தில் ஏற்றி அனுப்பப்பட்டனர். மினி பேருந்தில் அதிகமான பயணிகள் ஏற்றப்பட்டதால் பேருந்து படியில் தொங்கியபடி நிற்கக்கூட இடம் இல்லாததால் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் பரபரப்பானது.

Intro:திண்டுக்கல். 11.11.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

வேடசந்தூர் அருகே 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து தீ பொறி பறக்க நீண்ட தூரம் வரை நிற்காமல் சென்றதால் பயணிகள் அலறியடித்து ஓட்டம்


Body:திண்டுக்கல். 11.11.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

வேடசந்தூர் அருகே 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து தீ பொறி பறக்க நீண்ட தூரம் வரை நிற்காமல் சென்றதால் பயணிகள் அலறியடித்து ஓட்டம்


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பள்ளப்பட்டியில் இருந்து வேடசந்தூர்க்கு சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது இதில் ரங்கநாதபுரம் என்ற பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலான ஐயர்மடம் வரை தீபொரி பரந்த வண்ணமாக பேருந்து ஓட்டுநருக்கு தெரியாமல் ஓடி வந்துள்ளார் இதில் அவ்வழியாக வந்த பிற வாகனங்கள் வாகனத்தை மறித்து தீப்பொறி பறக்கிறது என்று கூறியதின் பேரில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதும் பேருந்து உள்ளே இருந்த பெண் ஆண் பயணிகள் அலறியடித்து ஓடினார்கள் பின்பு சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்ட வாகனத்தில் இருந்த பயணிகளை அவ்வழியாக வந்த மினி பேருந்தில் ஏற்றி விட்ட தால் பேருந்திற்கு அதிகமாக பயணிகள் ஏற்றப்பட்டனர் இதனால் பேருந்து படியில் தொங்கியபடி நிற்க்க கூட இடம் இல்லாததால் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் பரபரப்பானதுConclusion:திண்டுக்கல். 11.11.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

வேடசந்தூர் அருகே 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து தீ பொறி பறக்க நீண்ட தூரம் வரை நிற்காமல் சென்றதால் பயணிகள் அலறியடித்து ஓட்டம்


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.