ETV Bharat / state

மேற்கூரை பெயர்ந்த நிலையில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலகம் - அச்சத்தில் பொதுமக்கள்! - கிராம நிர்வாக

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே கனமழையால் மேற்கூரை இடிந்து விழுந்தும் ஆபத்தை உணராமல் செயல்படும் கிராம நிர்வாக அலுவலகத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

dindugul
author img

By

Published : Oct 14, 2019, 3:31 PM IST

Updated : Oct 14, 2019, 3:44 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த சின்னக்காம்பட்டியில் கிராம நிர்வாக அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அலுவலகம் அதனைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் நிர்வாகப் பணியை செய்துவருகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அலுவலகக் கட்டடத்தின் ஆங்காங்கே பல பகுதிகளில் தற்போது விரிசல் ஏற்பட்டு இடிந்துவிழும் நிலையிலுள்ளது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் இக்கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது.

அப்படி விழுந்தும் அதைக் கண்டுக்கொள்ளாத கிராம நிர்வாக அலுவலர், தொடர்ந்து தனது பணியை செய்துவருகிறார். இதனால் அங்கு வரும் பொதுமக்கள் கட்டடத்தின் உள்ளே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கட்டடத்தை சீரமைக்க, உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேற்கூரை பெயர்ந்த நிலையில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலகம்

இதையும் படிங்க:

திருச்செந்தூர் கோயிலில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளான வழக்கு - தள்ளுபடி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த சின்னக்காம்பட்டியில் கிராம நிர்வாக அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அலுவலகம் அதனைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் நிர்வாகப் பணியை செய்துவருகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அலுவலகக் கட்டடத்தின் ஆங்காங்கே பல பகுதிகளில் தற்போது விரிசல் ஏற்பட்டு இடிந்துவிழும் நிலையிலுள்ளது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் இக்கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது.

அப்படி விழுந்தும் அதைக் கண்டுக்கொள்ளாத கிராம நிர்வாக அலுவலர், தொடர்ந்து தனது பணியை செய்துவருகிறார். இதனால் அங்கு வரும் பொதுமக்கள் கட்டடத்தின் உள்ளே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கட்டடத்தை சீரமைக்க, உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேற்கூரை பெயர்ந்த நிலையில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலகம்

இதையும் படிங்க:

திருச்செந்தூர் கோயிலில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளான வழக்கு - தள்ளுபடி

Intro:திண்டுக்கல். 13.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி


ஒட்டன்சத்திரம் அருகே மேற்கூறை இடிந்து விழுந்தும் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் சேவைக்காக காத்திருக்கும் கிராம நிர்வாக அலுவலர்

Body:திண்டுக்கல். 13.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி


ஒட்டன்சத்திரம் அருகே மேற்கூறை இடிந்து விழுந்தும் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் சேவைக்காக காத்திருக்கும் கிராம நிர்வாக அலுவலர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகாவிற்கு உட்பட்ட சின்னக்காம்பட்டி கிராமம். இக்கிராமத்திற்கு அருகில் உள்ள 10.க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு இங்குதான் கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக கட்டிடமானது சுமார் 10.ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடமாகும்.
இந்த கட்டிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையினால் சிதலமடைந்து. நேற்றைய முன்தினம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வருவதற்க்கு முன்பே திடீரென மேற்கூறை இடிந்து விழுந்து அங்குள்ள ஆவணங்கள் சேதமடைந்துள்ளது. இதை உணராத அந்த கிராம நிர்வாக அலுவலர் மேற்கூறை இடிந்து விழுந்ததை அப்புறப்படுத்தாமல் அதை அப்படியே விட்டு விட்டு தனது பணியை தொடந்து வருகிறார். அதேபோல் அங்கு ஆவனங்கள் சரிபார்க்க வரும் பொதுமக்கள் அச்சத்துடன் அக்கட்டிடத்திற்குள் வந்து செல்கின்றனர். எனவே மீண்டும் மீதமுள்ள மேற்கூறை இடிந்து பொதுமக்கள் மீதோ அல்லது அங்குள்ள அலுவர் மீதோ விழுந்து உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:திண்டுக்கல். 13.09.19
ஒட்டன்சத்திரம் அருகே மேற்கூறை இடிந்து விழுந்தும் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் சேவைக்காக காத்திருக்கும் கிராம நிர்வாக அலுவலர்

குறித்த செய்தி
Last Updated : Oct 14, 2019, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.