ETV Bharat / state

காவல்துறையில் நக்சலைட் எண்ணம் கொண்டவர்கள் உள்ளனர் - இந்து முன்னணி குற்றச்சாட்டு! - hindu munnani

திண்டுக்கல்: இந்து முன்னணியின் பொறுப்பாளரை பொய்யான வழக்குப் பதிவு செய்து நக்ஸ்லைட் சிந்தனை கொண்ட ஒட்டன்சத்திரம் காவலர்கள் கைது செய்துள்ளனர் என்று அந்த அமைப்பின் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

hindu munnanni
author img

By

Published : Sep 25, 2019, 8:45 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இந்து முன்னணியின் மேற்கு மாவட்ட செயலாளர் ரகுபதி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்தக் கைதைக் கண்டித்து அந்த அமைப்பின் மாநில தலைவர் சிவசுப்ரமணியம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, " கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தை காவல் துறையில் உள்ள நாத்திக, நக்சலைட் எண்ணம் கொண்ட சில காவலர்கள் சீர்குலைக்க முயன்றனர்.

இந்து முன்னணித்தலைவர் பேட்டி

அதுபோல எண்ணம் கொண்ட ஒட்டன்சத்திரம் காவல் துறை ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் எங்கள் மாவட்ட பொறுப்பாளர் மீது பொய்யான வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். சரியான விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல் நடவடிக்கை எடுத்த காவல் துறை அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.

இந்த கைதைக் கண்டித்து வருகின்ற ஞாயிறன்று போராட்டம் நடத்தவுள்ளோம். மேலும், திண்டுக்கல் நகரில் கஞ்சா,லாட்டரி போன்ற சட்டவிரோத செயல்கள் காவல் துறையினரின் உதவியுடன் சிறப்பாக நடைபெறுகிறது. இது கண்டிக்கத்தக்கது" என்றார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இந்து முன்னணியின் மேற்கு மாவட்ட செயலாளர் ரகுபதி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்தக் கைதைக் கண்டித்து அந்த அமைப்பின் மாநில தலைவர் சிவசுப்ரமணியம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, " கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தை காவல் துறையில் உள்ள நாத்திக, நக்சலைட் எண்ணம் கொண்ட சில காவலர்கள் சீர்குலைக்க முயன்றனர்.

இந்து முன்னணித்தலைவர் பேட்டி

அதுபோல எண்ணம் கொண்ட ஒட்டன்சத்திரம் காவல் துறை ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் எங்கள் மாவட்ட பொறுப்பாளர் மீது பொய்யான வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். சரியான விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல் நடவடிக்கை எடுத்த காவல் துறை அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.

இந்த கைதைக் கண்டித்து வருகின்ற ஞாயிறன்று போராட்டம் நடத்தவுள்ளோம். மேலும், திண்டுக்கல் நகரில் கஞ்சா,லாட்டரி போன்ற சட்டவிரோத செயல்கள் காவல் துறையினரின் உதவியுடன் சிறப்பாக நடைபெறுகிறது. இது கண்டிக்கத்தக்கது" என்றார்.

Intro:திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் இந்து முன்னணி கட்சி மாவட்ட செயலாளர் ரகுபதி கைதை கண்டித்து ஒட்டன்சத்திரத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர் சந்திப்பு


Body:திண்டுக்கல் 25.09.19
பதிலி செய்தியார் எம்.பூபதி

திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் இந்து முன்னணி கட்சி மாவட்ட செயலாளர் ரகுபதியை காவல்துறையினர் கைது செய்து கண்டித்து ஒட்டன்சத்திரத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்

எல்லை பாதுகாப்பது ராணுவம் அதே போல் மாநிலத்தில் மக்களை காவல்துறை காப்பாற்றவேண்டும் ஆனால் காவல்துறை மீது இந்து முன்னணி மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி மிக நல்ல முறையில் நடைபெற்றது என்றும் ஆனால் காவல் துறையில் சில நாத்திகவாதிகள் எண்ணம் கொண்டவரும் நக்சலைட் எண்ணம் கொண்டவர்களும் விநாயகசதுர்த்தி சீர்குலைக்க முற்பட்டனர் ஆனால் அதை தவிர்த்து நல்லபடியாக நடைபெற்றது வரவேற்கத்தக்கது.

ஆனால் இங்கே ஒட்டன்சத்திரத்தில் அந்த மாதிரி நக்சலைட் சிந்தனை கொண்ட காவல்துறை ஆய்வாளரும் உதவி ஆய்வாளரும் எங்கள் மாவட்ட பொறுப்பாளர் மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்து கைது செய்துள்ளனர் சரியாக விசாரணை செய்யப்படாமல் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை இருக்கின்றது அதனால் இந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் இந்த பொய்யான கைதை கண்டித்து வரும் ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி சார்பில் ஒட்டன்சத்திரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இப்படிப்பட்ட ஒரு தலைப்பட்சமாக உள்ள காவல்துறை ஊட்டச்சத்து உள்ள சில அரசியல்வாதிகளின் தலையீட்டால் எங்கள் மாவட்ட செயலாளரை கைது செய்துள்ளனர் இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் அதேபோல் ஒட்டன்சத்திரத்தில் மாடு கடத்தல் ஒரு வாரத்திற்கு 10 லட்சம் மாடுகள் கடத்தப்படுவதாக ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்துள்ளன அதேபோல் இந்நகரில் கஞ்சா விற்பனை லாட்டரி விற்பனை போன்ற சட்ட விரோத செயல்கள் காவல்துறை உதவியுடன் அதிகாரியின் உதவியுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது இதை கண்டிக்கத்தக்கது இதை காவல்துறை நல்ல உளவுத்துறை சரியாக கண்காணிப்பு அதை உயர் காவல்துறை அதிகாரம் ஒன்று சேர்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் தமிழக முழுவதும் உள்ள கோயில்களிலும் சரி தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் ஆலய தரிசனம் ரத்து செய்யப்படவேண்டும் பழனிக்கு வரும் பல்வேறு மாநில மற்றும் மாவட்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் இலவசமாக பிரசாதம் தர வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் பகுதியானது உலகத்தில் மிகப்பெரிய காவிரி சேர்ந்து உள்ளது இங்கு தினமும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வியாபாரிகளும் தொழிலாளர்களும் வந்து செல்கின்றனர் இந்த காய்கறி சந்தை ஒட்டியுள்ள மதுக்கடைகளில் தினமும் 24 மணி நேரமும் அரசியல்வாதி துணையுடனும் காவல்துறை துணையுடனும் மதுரை நடைபெற்று வருகிறது இந்த மதுவை அருந்தும் ஏழைத் தொழிலாளர்களும் பொதுமக்களும் மரணம் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் இதையும் வன்மையாக கண்டிக்கிறது விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தமிழகத்திலேயே மிகப்பெரிய போராட்டத்தை இந்து முன்னணி நடத்தவுள்ளது

என பேட்டி அளித்தார்

பேட்டி:இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி


Conclusion:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இந்து முன்னணியின் மேற்கு மாவட்ட செயலாளர் ரகுபதி என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையால் கைது செய்ததை கண்டித்து அக்கட்சியின் மாநில தலைவர் சிவசுப்ரமணியம் ஒட்டன்சத்திரத்தில் தனியார் மண்டபத்தில் காவல்துறையை கண்டித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.