திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுலாப்பயணிகள் அதிகம் கூடும் இடமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் நாள்தோறும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கொடைக்கானல் ஏரிச்சாலை, அண்ணாசாலை , மூஞ்சிக்கல் உள்ளிட்ட இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர், ஹெல்மெட் மற்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு ரத்து