ETV Bharat / state

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் - கொடைக்கானல்

திண்டுக்கல்: கொடைக்கானலில் ஹெல்மெட் மற்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.

கொடைக்கானலில் காவல்துறையினர் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கை
கொடைக்கானலில் காவல்துறையினர் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கை
author img

By

Published : Apr 14, 2021, 3:49 PM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுலாப்பயணிகள் அதிகம் கூடும் இடமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் நாள்தோறும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொடைக்கானல் ஏரிச்சாலை, அண்ணாசாலை , மூஞ்சிக்கல் உள்ளிட்ட இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர், ஹெல்மெட் மற்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுலாப்பயணிகள் அதிகம் கூடும் இடமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் நாள்தோறும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொடைக்கானல் ஏரிச்சாலை, அண்ணாசாலை , மூஞ்சிக்கல் உள்ளிட்ட இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர், ஹெல்மெட் மற்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

இதையும் படிங்க: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு ரத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.