ETV Bharat / state

காந்தி ஜெயந்தியன்று மது விற்ற 4 பேர் கைது, 64 பாட்டில்கள் பறிமுதல்!

author img

By

Published : Oct 2, 2019, 10:15 PM IST

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் காந்தி ஜெயந்தியன்று சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 64 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Four persons arrested for selling liquor bottles on Gandhi Jayanthi in dindugal

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், காய்கறி மார்கெட், பழனி சாலை, தாராபுரம் சாலை ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஹரி, சரவணன், தமிழ்ச் செல்வம், முருகேசன் ஆகியோரை ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 64 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், காய்கறி மார்கெட், பழனி சாலை, தாராபுரம் சாலை ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஹரி, சரவணன், தமிழ்ச் செல்வம், முருகேசன் ஆகியோரை ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 64 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க:சட்டவிரோத மதுபாட்டில், கஞ்சா விற்பனை: மணப்பாறையில் 5 பேர் கைது!

Intro:திண்டுக்கல். 02.10.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரம் நகரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 4 பேர் கைது 64 பாட்டில்கள் பறிமுதல்
Body:திண்டுக்கல். 02.10.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரம் நகரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 4 பேர் கைது 64 பாட்டில்கள் பறிமுதல்



திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகரில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்று காய்கறி மார்க்கெட் பழனி சாலை தாராபுரம் சாலை என நான்கு இடங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த ஹரி சரவணன் தமிழ்ச் செல்வம் முருகேசன் ஆகியோரை ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 64 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதன் பின் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர் .Conclusion:திண்டுக்கல். 02.10.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரம் நகரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 4 பேர் கைது 64 பாட்டில்கள் பறிமுதல்

குறித்த செய்தி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.