ETV Bharat / state

காட்டுத்தீ குறித்து துண்டு பிரசுரம் வழங்கும் வனத்துறை - துண்டு பிரசுரம்

திண்டுக்கல்: கொடைக்கான‌லில் வ‌ன‌த்துறை சார்பாக‌ வ‌ன‌ப்ப‌குதிக்கு செல்லும் சுற்றுலா ப‌ய‌ணிக‌ளுக்கு காட்டுத்தீ குறித்த விழிப்புண‌ர்வு வாச‌க‌ம் அச்சிட‌ப்ப‌ட்ட‌ துண்டு பிரசுரங்கள் வ‌ழ‌ங்க‌ப‌டுகிறது.

காட்டுத்தீ குறித்து துண்டு பிரசுரம்
author img

By

Published : Apr 2, 2019, 10:08 PM IST

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம், கொடைக்கான‌லில் வெயிலின் தாக்க‌ம் அதிக‌ரித்து காண‌ப்ப‌டுகிற‌து. இதனால் வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் காட்டு தீ ஏற்பட்டு வருவதால் வனவிலங்களும் , அரிய வகை மூலிகை செடிகளும், மரங்களும் அழிந்து வருகிறது.

காட்டுத்தீ குறித்து துண்டு பிரசுரம் வழங்கல்- மாவட்ட வனத்துறை

இதனிடையே வனப்பகுதியை காப்பாற்ற வேண்டுமெனவும், வனப்பகுதியில் காட்டு தீ ஏற்படாமல் தடுக்கவும் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது. மேலும் வனப்பகுதிக்குள் செல்லும் போது புகைப்பிடிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம், கொடைக்கான‌லில் வெயிலின் தாக்க‌ம் அதிக‌ரித்து காண‌ப்ப‌டுகிற‌து. இதனால் வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் காட்டு தீ ஏற்பட்டு வருவதால் வனவிலங்களும் , அரிய வகை மூலிகை செடிகளும், மரங்களும் அழிந்து வருகிறது.

காட்டுத்தீ குறித்து துண்டு பிரசுரம் வழங்கல்- மாவட்ட வனத்துறை

இதனிடையே வனப்பகுதியை காப்பாற்ற வேண்டுமெனவும், வனப்பகுதியில் காட்டு தீ ஏற்படாமல் தடுக்கவும் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது. மேலும் வனப்பகுதிக்குள் செல்லும் போது புகைப்பிடிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் 

கொடைக்கான‌லில் வ‌ன‌த்துறை சார்பாக‌ வ‌ன‌ப்ப‌குதிக்கு செல்லும் சுற்றுலா ப‌ய‌ணிக‌ளுக்கு காட்டுதீ குறித்த விழிப்புண‌ர்வு வாச‌க‌ம் அச்சிட‌ப்ப‌ட்ட‌ நோட்டிஸ் வ‌ழ‌ங்க‌ப‌ட்டது.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் வெயிலின் தாக்க‌ம்  அதிக‌ரித்து காண‌ப்ப‌டுகிற‌து.  இந்நிலையில் பல்வேறு இடங்களில் காட்டு தீ ஏற்பட்டு வருகிறது. இதனால் வனவிலங்களும் , வனப்பகுதிகளில் உள்ள அறிய வகை மூலிகை செடிகளும்  மரங்களும் அழிந்து வருகிறது. 

வனப்பகுதியை காப்பாற்ற வேண்டுமெனவும் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்படாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு வாசகம் அடங்கிய நோட்டிஸ் வனப்பகுதிக்கு உள்ளே செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. இதனை பூம்பாறை வனச்சரகர் பழனிக்குமார் வழங்கினார். மேலும் மோயர் பாயிண்ட், பில்லர்ராக் , பைன்மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலா வனப்பகுதிக்குள் செல்லும் போது புகைபிடிக்க வேண்டாம் எனவும், வாகனத்தில் மெதுவாக செல்ல வேண்டுமெனவும் அறிவுரை வழங்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.