ETV Bharat / state

'விக்கிரவாண்டியோ வாங்குறவாண்டியோ... எங்களை எந்தக் கொம்பனாலும் தடுக்கமுடியாது!'

author img

By

Published : Sep 22, 2019, 12:34 PM IST

திண்டுக்கல் : விக்கிரவாண்டியாக இருந்தாலும் வாங்குரவாண்டியாக இருந்தாலும் பரவாயில்லை எந்தத் தேர்தலாக இருந்தாலும் அதிமுகவை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒட்டன்சத்திரம் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

dhindukal admk minister speech

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமைவகித்தார்.

அதில் அவர் பேசும்போது, ”விக்கிரவாண்டியாக இருந்தாலும் வாங்குரவாண்டியாக இருந்தாலும் பரவாயில்லை, எந்தத் தேர்தலாக இருந்தாலும் அதிமுகவை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது இது மக்கள் அளிக்கின்ற தீர்ப்பு.

நாட்டை ஆளுகின்ற தகுதி எங்களுக்கு இருக்கின்றது. உங்களுக்கு இல்லை. கருணாநிதி உயிர்போகும்வரை ஸ்டாலின் இந்த கட்சிக்கு தலைவர் என்று சொல்லவே இல்லை. ஸ்டாலின் ஏன் உதயநிதியை உருவாக்கினார்கள், அந்தக் கட்சியில் ஆளே இல்லையா, கருணாநிதி மகன்தான் இளைஞரணிக்கு வரவேண்டுமா, கருணாநிதி மகள்தான் மகளிர் அணிக்கு தலைவியாக வரவேண்டுமா, கருணாநிதி மகன் என்பதைவிட என்ன தகுதி இருக்கிறது ஸ்டாலினுக்கு.

வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சிதம்பரத்துக்கு ஏற்பட்ட கதியை பார்த்தீர்களா, எந்த அமித் ஷாவை கைது செய்தார்களோ, நரேந்திர மோடி மீது பொய்க்குற்றச்சாட்டு சொல்லி கேவலப்படுத்தினார்களோ அதே கடவுள் இன்றைக்கு சிதம்பரத்திற்கு ஒரு கதியை கொடுத்துள்ளது. அதேபோல் ஸ்டாலினுக்கும் ஒரு சூழ்நிலை வரும்” எனப் பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமைவகித்தார்.

அதில் அவர் பேசும்போது, ”விக்கிரவாண்டியாக இருந்தாலும் வாங்குரவாண்டியாக இருந்தாலும் பரவாயில்லை, எந்தத் தேர்தலாக இருந்தாலும் அதிமுகவை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது இது மக்கள் அளிக்கின்ற தீர்ப்பு.

நாட்டை ஆளுகின்ற தகுதி எங்களுக்கு இருக்கின்றது. உங்களுக்கு இல்லை. கருணாநிதி உயிர்போகும்வரை ஸ்டாலின் இந்த கட்சிக்கு தலைவர் என்று சொல்லவே இல்லை. ஸ்டாலின் ஏன் உதயநிதியை உருவாக்கினார்கள், அந்தக் கட்சியில் ஆளே இல்லையா, கருணாநிதி மகன்தான் இளைஞரணிக்கு வரவேண்டுமா, கருணாநிதி மகள்தான் மகளிர் அணிக்கு தலைவியாக வரவேண்டுமா, கருணாநிதி மகன் என்பதைவிட என்ன தகுதி இருக்கிறது ஸ்டாலினுக்கு.

வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சிதம்பரத்துக்கு ஏற்பட்ட கதியை பார்த்தீர்களா, எந்த அமித் ஷாவை கைது செய்தார்களோ, நரேந்திர மோடி மீது பொய்க்குற்றச்சாட்டு சொல்லி கேவலப்படுத்தினார்களோ அதே கடவுள் இன்றைக்கு சிதம்பரத்திற்கு ஒரு கதியை கொடுத்துள்ளது. அதேபோல் ஸ்டாலினுக்கும் ஒரு சூழ்நிலை வரும்” எனப் பேசினார்.

Intro:திண்டுக்கல்.22.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

*இந்த நாட்டை சுழன்று சுண்டுவிரலில் ஆட்டியவர் சிதம்பரம். அதேபோல் ஸ்டாலினுக்கும் ஒரு சூழ்நிலை வரும் அமைச்சர் சீனிவாசன் பேச்சு*

*விக்ரவாண்டி ஆக இருந்தாலும் வாங்கரவாண்டியாக இருந்தாலும் பரவாயில்லை எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுகவை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒட்டன்சத்திரம் பொதுக்கூட்டத்தில் பேச்சு*

Body:திண்டுக்கல்.22.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

*இந்த நாட்டை சுழன்று சுண்டுவிரலில் ஆட்டியவர் சிதம்பரம். அதேபோல் ஸ்டாலினுக்கும் ஒரு சூழ்நிலை வரும் அமைச்சர் சீனிவாசன் பேச்சு*

*விக்ரவாண்டி ஆக இருந்தாலும் வாங்கரவாண்டியாக இருந்தாலும் பரவாயில்லை எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுகவை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒட்டன்சத்திரம் பொதுக்கூட்டத்தில் பேச்சு*

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்க்கு தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய அமைச்சர் சீனிவாசன்
இன்றைக்கு இந்த ஆட்சியில் என்ன குற்றம் கண்டுள்ளனர். முதலமைச்சர் மீது துணை முதலமைச்சர் மீது அமைச்சர்கள் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எம்பிக்கள் மீது ஏதாவது ஊழல் குற்றச்சாட்டு ஸ்டாலின் கொண்டுவந்துள்ளாரா. கிடையவே கிடையாது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வாபஸ் பெறுகிறோம். ஏன் ஏதற்க்காக திமுகவிலிருந்து இந்த கட்சியை ஒழித்து விடுவார்கள் என்று இன்னும் இரண்டு வருடம் தான் இருக்கிறது முதல்வரிடம் திமுக எம்எல்ஏக்கள் வந்துவிட்டார்கள். இது பல பேருக்கு தெரியாது. இந்த விஷயம் ஸ்டாலின் காதுக்கு போனவுடனே பயந்துபோய் நாங்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரவில்லை என்று அவர் வாபஸ் வாங்கினார். வெளியில் 110 ,120 சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்துள்ள ஸ்டாலின் தீர்மானம் கொடுத்துவிட்டு ஏன் வாபஸ் வாங்க வேண்டும். தீர்மானம் நிச்சயமாக தோற்கும். ஆளுங்கட்சியாக உள்ள முதல்வரிடம் திமுக எம்எல்ஏக்கள் வந்துவிட்டார்கள் உண்மையான செய்தி அவர்களுக்கு போனவுடனே தோற்று விடுவோம் என்றுதான் ஸ்டாலின் அன்றைக்கு வாபஸ் வாங்கினார்.
விக்ரவாண்டி ஆக இருந்தாலும் வாங்கரவாண்டியாக இருந்தாலும் பரவாயில்லை எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுகவை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது மக்கள் குடுக்குற தீர்ப்பு. நாட்டை ஆளுகின்ற தகுதி எங்களுக்கு இருக்கின்றது. உங்களுக்கு இல்லை. கருணாநிதி உயிர் போகும் வரை ஸ்டாலின் இந்த கட்சிக்கு தலைவர் என்று சொல்லவே இல்லை. தளபதி ஏன் உதயநிதியை உருவாக்கினார்கள் அந்தக் கட்சியில் ஆளே இல்லையா. கருணாநிதி மகன்தான் இளைஞரணி வரவேண்டுமா. கருணாநிதி மகள் தான் மகளிர் கட்சிக்கு தலைவியாக வரவேண்டுமா. இங்க என்ன பட்டா போட்டு உள்ளது.

கருணாநிதி மகன் என்பதைவிட என்ன தகுதி இருக்கிறது ஸ்டாலினுக்கு. சிதம்பரத்துக்கு ஏற்பட்ட கதியை பார்த்தீர்களா. சிபிஐயின் மந்திரி நிதி அமைச்சர். எந்த அமித்ஷாவை கைது செய்தார்களோ, நரேந்திர மோடி மீது பொய் குற்றச்சாட்டு சொல்லி கேவலப்படுத்தினார்களோ அதே கடவுள் இன்றைக்கு சிதம்பரத்திற்கு ஒரு கதியை கொடுத்து திகார் சிறையில் வைக்கப்பட்டு இருக்கிறார் என்று சொன்னாள் இதுதான் தெய்வவாக்கு தெய்வ நீதி இந்த நாட்டை சுழன்று சுண்டுவிரலில் ஆட்டியவர் சிதம்பரம். அதேபோல் ஸ்டாலினுக்கும் ஒரு சூழ்நிலை வரும். குறுக்கு வழியில் எல்லோரையும் நீக்கிவிட்டு தலைவராக ஆய் இருக்கும் வாழ்க்கை எப்படி ஆகப்போகுது விரைவில் நீங்கள் பாருங்கள்.Conclusion:திண்டுக்கல்.22.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

*இந்த நாட்டை சுழன்று சுண்டுவிரலில் ஆட்டியவர் சிதம்பரம். அதேபோல் ஸ்டாலினுக்கும் ஒரு சூழ்நிலை வரும் அமைச்சர் சீனிவாசன் பேச்சு*

*விக்ரவாண்டி ஆக இருந்தாலும் வாங்கரவாண்டியாக இருந்தாலும் பரவாயில்லை எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுகவை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒட்டன்சத்திரம் பொதுக்கூட்டத்தில் பேச்சு*
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.