ETV Bharat / state

நடு சாலையில் பற்றி எரிந்த கார்: உயிர் தப்பிய நான்கு பேர்!

திண்டுக்கல்: கரூர் - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த காரில் ஏற்பட்ட தீ விபத்தில் காரில் இருந்த நான்கு பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

author img

By

Published : Sep 3, 2019, 11:17 PM IST

car getting fire due to the voltage shortage

மதுரையைச் சேர்ந்த விஜயகுமார் தனது குடும்பத்தாருடன் வேடச்சந்தூர் அருகே உள்ள மஞ்சு வெளியில் நடைபெற்ற திருவிழாவுக்கு சென்று விட்டு தனது காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கிரியம்பட்டி அருகே கார் வந்துகொண்டிருந்தபோது மின்கசிவு ஏற்பட்டு காரில் தீ பற்றத் தொடங்கியது.

உடனே சுதாரித்துக்கொண்ட விஜயகுமார், காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு காரில் இருந்த நான்கு பேரும் வெளியேறினர். இதனையடுத்து, காரின் முன்பகுதியில் பற்றிய தீ கார் முழுவதும் பரவத் தொடங்கியது.

காரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு துறையினர்

இதுகுறித்து தகவலறிந்த, வேடசந்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வேடசந்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையைச் சேர்ந்த விஜயகுமார் தனது குடும்பத்தாருடன் வேடச்சந்தூர் அருகே உள்ள மஞ்சு வெளியில் நடைபெற்ற திருவிழாவுக்கு சென்று விட்டு தனது காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கிரியம்பட்டி அருகே கார் வந்துகொண்டிருந்தபோது மின்கசிவு ஏற்பட்டு காரில் தீ பற்றத் தொடங்கியது.

உடனே சுதாரித்துக்கொண்ட விஜயகுமார், காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு காரில் இருந்த நான்கு பேரும் வெளியேறினர். இதனையடுத்து, காரின் முன்பகுதியில் பற்றிய தீ கார் முழுவதும் பரவத் தொடங்கியது.

காரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு துறையினர்

இதுகுறித்து தகவலறிந்த, வேடசந்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வேடசந்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:திண்டுக்கல். 03.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

வேடசந்தூர் அருகே கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த கார் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்
Body:திண்டுக்கல். 03.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

வேடசந்தூர் அருகே கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த கார் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கிரியம்பட்டி என்னுமிடத்தில் மஞ்சு வெளியில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்று விட்டு சொந்த ஊரான மதுரைக்கு விஜயகுமார் என்பவர் அவரது காரில் சென்றுள்ளார் அவருடன் 3 பேர் பயணித்தனர் இந்நிலையில் கிரியம்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது மின்கசிவு காரணமாக காரில் தீ பற்ற தொடங்கியது சிறிதாக பற்றிய தீ மளமளவென காரின் முன் பகுதியில் மற்ற தொடங்கியது சுதாரித்துக்கொண்ட விஜயகுமார் காரை சாலையின் ஓரம் நிறுத்தி காரில் இருந்த 4 பேரும் உடனடியாக வெளியேறினர் மேலும் முன்பகுதியில் பற்றிய தீ கார் முழுவதும் பற்ற தொடங்கியது தகவலறிந்த வேடசந்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதனால் கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மேலும் இந்த விபத்து குறித்து வேடசந்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Conclusion:திண்டுக்கல். 03.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

வேடசந்தூர் அருகே கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த கார் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்.

குறித்த செய்தி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.