ETV Bharat / state

புள்ளிமானை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு -அச்சத்தில் கிராம மக்கள் - தர்மபுரி மக்கள் பீதி

தருமபுரி: அரூர் அருகே உள்ள வனப்பகுதியில் புள்ளிமானை 7 அடி கொண்ட மலைப்பாம்பு லாவகமாக விழுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

python hunt deer
author img

By

Published : Oct 17, 2019, 4:10 PM IST

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மொரப்பூர் காப்புக் காட்டில் மயில், புள்ளிமான், காட்டெருமை., மலைப்பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. விவசாயி தேவராஜ் என்பவர் பால் விற்பனைக்காக அண்ணாமலைபட்டி அருகே உள்ள காப்புக் காட்டின் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது காட்டுப்பகுதிக்குள் இருந்து புள்ளி மான் ஒன்று, அபாய ஓலம் எழுப்பும் ஒலி கேட்டுள்ளது.

இந்த சத்தத்தைக் கேட்டதும் பதறிப்போன விவசாயி தேவராஜ், மான் சத்தம் போடும் இடத்தை நோக்கி சென்றார். அங்கு ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று மானை லாவகமாக தன் தசையால் சுற்றிக்கொண்டு விழுங்க தொடங்கியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேவராஜ் அப்பகுதி மக்களுக்கு தகவல் அளித்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் உடனடியாக மொரப்பூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

மானை விழுங்கும் மலைப்பாம்பு
மானை விழுங்கும் மலைப்பாம்பு

மலைப்பாம்பு மானை விழுங்கும் செய்தி அருகிலுள்ள கிராமங்களுக்கும் பரவியதால் பொதுமக்கள் அப்பகுதியில் கூடினர். பொதுமக்களின் சத்தத்தை கேட்ட மலைபாம்பு மானை தனது இறுகிய பிடியிலிருந்து விடுவித்தது. இருப்பினும் அதன் பிடியில் இருந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

மானை விழுங்கும் மலைப்பாம்பு

மலைப்பாம்பு புள்ளிமானை விழுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை பார்த்த மக்கள், வனப்பகுதியையொட்டி தங்களது விவசாய நிலங்கள் இருக்கின்றன. இரவு நேரத்தில் மான், மயில் ஆகியவை விவசாய நிலைங்களை சேதப்படுத்தி வருகிறது. இரவு நேரத்தில் மலைப்பாம்பு உலாவுவது பயத்தை தருகிறது. எனவே, இந்த மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடுமாறு அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: 'பஞ்சமி நிலங்களை ஸ்டாலின் உரியவர்களிடம் ஒப்படைப்பார்' - ஸ்டாலினை சீண்டும் ராமதாஸ்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மொரப்பூர் காப்புக் காட்டில் மயில், புள்ளிமான், காட்டெருமை., மலைப்பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. விவசாயி தேவராஜ் என்பவர் பால் விற்பனைக்காக அண்ணாமலைபட்டி அருகே உள்ள காப்புக் காட்டின் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது காட்டுப்பகுதிக்குள் இருந்து புள்ளி மான் ஒன்று, அபாய ஓலம் எழுப்பும் ஒலி கேட்டுள்ளது.

இந்த சத்தத்தைக் கேட்டதும் பதறிப்போன விவசாயி தேவராஜ், மான் சத்தம் போடும் இடத்தை நோக்கி சென்றார். அங்கு ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று மானை லாவகமாக தன் தசையால் சுற்றிக்கொண்டு விழுங்க தொடங்கியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேவராஜ் அப்பகுதி மக்களுக்கு தகவல் அளித்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் உடனடியாக மொரப்பூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

மானை விழுங்கும் மலைப்பாம்பு
மானை விழுங்கும் மலைப்பாம்பு

மலைப்பாம்பு மானை விழுங்கும் செய்தி அருகிலுள்ள கிராமங்களுக்கும் பரவியதால் பொதுமக்கள் அப்பகுதியில் கூடினர். பொதுமக்களின் சத்தத்தை கேட்ட மலைபாம்பு மானை தனது இறுகிய பிடியிலிருந்து விடுவித்தது. இருப்பினும் அதன் பிடியில் இருந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

மானை விழுங்கும் மலைப்பாம்பு

மலைப்பாம்பு புள்ளிமானை விழுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை பார்த்த மக்கள், வனப்பகுதியையொட்டி தங்களது விவசாய நிலங்கள் இருக்கின்றன. இரவு நேரத்தில் மான், மயில் ஆகியவை விவசாய நிலைங்களை சேதப்படுத்தி வருகிறது. இரவு நேரத்தில் மலைப்பாம்பு உலாவுவது பயத்தை தருகிறது. எனவே, இந்த மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடுமாறு அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: 'பஞ்சமி நிலங்களை ஸ்டாலின் உரியவர்களிடம் ஒப்படைப்பார்' - ஸ்டாலினை சீண்டும் ராமதாஸ்

Intro:காட்டிலிருந்த புள்ளிமானை விழுங்கிய மலைப்பாம்பு அச்சத்தில் கிராம மக்கள் அரூர் அருகே பரபரப்பு. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மொரப்பூர் காப்புக் காட்டில் மயில். புள்ளி மான் .காட்டெருமை. மலைப்பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. அண்ணாமலை பட்டி என்ற பகுதியில் உள்ள காப்புக் காட்டில் இன்று தேவராஜ் என்ற விவசாயி சாலையில் பால் விற்பனைக்குக் கொண்டுசெல்லும்போது காட்டுப்பகுதியில் மான் ஒன்று அபயமாக சத்தம் எழுப்பியுள்ளது.இதனை கண்டு தேவராஜ் காட்டுப்பகுதி சென்று பார்த்துள்ளார் அங்கு ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று மானைப் பிடித்துத் தன் உடலில் சுற்றிக்கொண்டு விழுங்க தொடங்கியுள்ளது. இதனை அறிந்து அவர் பொது மக்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். பொதுமக்கள் உடனடியாக மொரப்பூர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். மலை பாம்பு மானை விழுங்கும் செய்தி அருகிலுள்ள கிராமங்களுக்கு பரவியது பொதுமக்கள் அப்பகுதியில் கூடினர். பொதுமக்களின் சத்தத்தை கேட்ட மலைபாம்பு மானை தனது இறுகிய பிடியிலிருந்து விடுவித்தது. இருப்பினும் மலைப்பாம்பின் பிடியில் இருந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொது மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.இப்பகுதி கிராம மக்கள் தாங்கள் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் விவசாயம் செய்து வருவதாகவும் இரவு நேரத்தில் மான் மயில் போன்றவை விவசாய நிலங்களை சேதப் படுத்தி வருவதாகவும் இதனால் இரவு நேரத்தில் வயல்வெளியில் காவல் காத்து வருவதாகவும் எனவே இந்த மலைப் பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் என வனத்துறைக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.காட்டுப் பகுதியில் இருக்கக்கூடிய மலைப்பாம்பு வயல்வெளிக்கு அருகே வந்து மானை பிடித்து விழுங்கிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Body:காட்டிலிருந்த புள்ளிமானை விழுங்கிய மலைப்பாம்பு அச்சத்தில் கிராம மக்கள் அரூர் அருகே பரபரப்பு. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மொரப்பூர் காப்புக் காட்டில் மயில். புள்ளி மான் .காட்டெருமை. மலைப்பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. அண்ணாமலை பட்டி என்ற பகுதியில் உள்ள காப்புக் காட்டில் இன்று தேவராஜ் என்ற விவசாயி சாலையில் பால் விற்பனைக்குக் கொண்டுசெல்லும்போது காட்டுப்பகுதியில் மான் ஒன்று அபயமாக சத்தம் எழுப்பியுள்ளது.இதனை கண்டு தேவராஜ் காட்டுப்பகுதி சென்று பார்த்துள்ளார் அங்கு ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று மானைப் பிடித்துத் தன் உடலில் சுற்றிக்கொண்டு விழுங்க தொடங்கியுள்ளது. இதனை அறிந்து அவர் பொது மக்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். பொதுமக்கள் உடனடியாக மொரப்பூர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். மலை பாம்பு மானை விழுங்கும் செய்தி அருகிலுள்ள கிராமங்களுக்கு பரவியது பொதுமக்கள் அப்பகுதியில் கூடினர். பொதுமக்களின் சத்தத்தை கேட்ட மலைபாம்பு மானை தனது இறுகிய பிடியிலிருந்து விடுவித்தது. இருப்பினும் மலைப்பாம்பின் பிடியில் இருந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொது மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.இப்பகுதி கிராம மக்கள் தாங்கள் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் விவசாயம் செய்து வருவதாகவும் இரவு நேரத்தில் மான் மயில் போன்றவை விவசாய நிலங்களை சேதப் படுத்தி வருவதாகவும் இதனால் இரவு நேரத்தில் வயல்வெளியில் காவல் காத்து வருவதாகவும் எனவே இந்த மலைப் பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் என வனத்துறைக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.காட்டுப் பகுதியில் இருக்கக்கூடிய மலைப்பாம்பு வயல்வெளிக்கு அருகே வந்து மானை பிடித்து விழுங்கிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:காட்டிலிருந்த புள்ளிமானை விழுங்கிய மலைப்பாம்பு அச்சத்தில் கிராம மக்கள் அரூர் அருகே பரபரப்பு. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மொரப்பூர் காப்புக் காட்டில் மயில். புள்ளி மான் .காட்டெருமை. மலைப்பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. அண்ணாமலை பட்டி என்ற பகுதியில் உள்ள காப்புக் காட்டில் இன்று தேவராஜ் என்ற விவசாயி சாலையில் பால் விற்பனைக்குக் கொண்டுசெல்லும்போது காட்டுப்பகுதியில் மான் ஒன்று அபயமாக சத்தம் எழுப்பியுள்ளது.இதனை கண்டு தேவராஜ் காட்டுப்பகுதி சென்று பார்த்துள்ளார் அங்கு ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று மானைப் பிடித்துத் தன் உடலில் சுற்றிக்கொண்டு விழுங்க தொடங்கியுள்ளது. இதனை அறிந்து அவர் பொது மக்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். பொதுமக்கள் உடனடியாக மொரப்பூர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். மலை பாம்பு மானை விழுங்கும் செய்தி அருகிலுள்ள கிராமங்களுக்கு பரவியது பொதுமக்கள் அப்பகுதியில் கூடினர். பொதுமக்களின் சத்தத்தை கேட்ட மலைபாம்பு மானை தனது இறுகிய பிடியிலிருந்து விடுவித்தது. இருப்பினும் மலைப்பாம்பின் பிடியில் இருந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொது மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.இப்பகுதி கிராம மக்கள் தாங்கள் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் விவசாயம் செய்து வருவதாகவும் இரவு நேரத்தில் மான் மயில் போன்றவை விவசாய நிலங்களை சேதப் படுத்தி வருவதாகவும் இதனால் இரவு நேரத்தில் வயல்வெளியில் காவல் காத்து வருவதாகவும் எனவே இந்த மலைப் பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் என வனத்துறைக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.காட்டுப் பகுதியில் இருக்கக்கூடிய மலைப்பாம்பு வயல்வெளிக்கு அருகே வந்து மானை பிடித்து விழுங்கிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.