ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த பாமக தலைவர்! - dharmpauri local body election voting pmk leader

தருமபுரி: பாமக கட்சியின் தலைவர் ஜி.கே மணி பென்னாகரம் ஏரியூா் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்களித்தார்.

pmk jk mani
pmk jk mani
author img

By

Published : Dec 30, 2019, 7:00 PM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று இரண்டாம் கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. தருமபுரி மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது . ஏரியூர், பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர் உள்ளிட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

தனது வாக்கை பதிவு செய்த ஜி.கே.மணி
தனது வாக்கை பதிவு செய்த ஜி.கே.மணி

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட ஏரியூர் ஒன்றியம் அஜ்ஜிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம் - திமுக மகளிரணி கோலம் வரைந்து எதிர்ப்பு

தமிழ்நாடு முழுவதும் இன்று இரண்டாம் கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. தருமபுரி மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது . ஏரியூர், பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர் உள்ளிட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

தனது வாக்கை பதிவு செய்த ஜி.கே.மணி
தனது வாக்கை பதிவு செய்த ஜி.கே.மணி

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட ஏரியூர் ஒன்றியம் அஜ்ஜிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம் - திமுக மகளிரணி கோலம் வரைந்து எதிர்ப்பு

Intro:பாமக தலைவர் ஜி.கே மணி பென்னாகரம் ஏரியூா் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்களித்தார்.Body:பாமக தலைவர் ஜி.கே மணி பென்னாகரம் ஏரியூா் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்களித்தார்.Conclusion:பாமக தலைவர் ஜி.கே மணி பென்னாகரம் ஏரியூா் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்களித்தார்.
இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தருமபுரி மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது . ஏரியூர் .பென்னாகரம். பாலக்கோடு. காரிமங்கலம். மொரப்பூர் உள்ளிட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட ஏரியூர் ஒன்றியம் அஜ்ஜிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.