ETV Bharat / state

சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாத மாணவர்!

author img

By

Published : Sep 28, 2019, 7:08 PM IST

தருமபுரி: தருமபுரி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் ஒரு மாணவர் கலந்துகொள்ளவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

one-student-didnt-attend-the-certificate-verification-in-dharmapuri-medical-college

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரியிலும் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

இதில் தருமபுரி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த இர்பான் என்ற மாணவர் ஒருவர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகியது.

one student didn't attend the certificate verification in dharmapuri medical college
தருமபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர்

இச்சம்பவம் குறித்து நமது செய்தியாளர் தருமபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாச ராஜூவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, ”சான்றிதழ் சரிபார்ப்புக்கு இர்பான் என்ற ஒரு மாணவர் வரவில்லை.

அவர் தொடர் விடுப்பில் சென்றுள்ளதால் அவருக்கும், அவரது பெற்றோருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகுதான் அவர் ஆள்மாறாட்டம் செய்தாரா இல்லையா என்பது தெரியவரும்" என்றார்.

இதையும் படிங்க: சங்கிலித் தொடராக உருமாறும் நீட் ஆள்மாறாட்ட விவகாரம்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரியிலும் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

இதில் தருமபுரி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த இர்பான் என்ற மாணவர் ஒருவர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகியது.

one student didn't attend the certificate verification in dharmapuri medical college
தருமபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர்

இச்சம்பவம் குறித்து நமது செய்தியாளர் தருமபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாச ராஜூவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, ”சான்றிதழ் சரிபார்ப்புக்கு இர்பான் என்ற ஒரு மாணவர் வரவில்லை.

அவர் தொடர் விடுப்பில் சென்றுள்ளதால் அவருக்கும், அவரது பெற்றோருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகுதான் அவர் ஆள்மாறாட்டம் செய்தாரா இல்லையா என்பது தெரியவரும்" என்றார்.

இதையும் படிங்க: சங்கிலித் தொடராக உருமாறும் நீட் ஆள்மாறாட்ட விவகாரம்

Intro:தருமபுரி மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு சேர்க்கையில் சேர்ந்த ஒரு மாணவர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவில்லை. ஆள் மாறாட்டம் செய்தாரா ? தமிழகத்தில் மருத்துவ படிப்பில் தேனி மருத்துவக்கல்லூரி மாணவர் முறைகேடாக சான்றிதழ் சமர்ப்பித்து சேர்ந்ததாக கூறி சர்ச்சை உருவானது. இதில் மாணவர் கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து உள்ள மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெற்றது.தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு சேர்ந்த இர்பான் என்ற மாணவர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஈடிவி பாரத் சார்பாக தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாச ராஜுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது கூறியதாவது சான்றிதழ் சரிபார்க்க கல்லூரி மாணவர் இர்ஃபான் வரவில்லை. அவர் தொடர் விடுப்பில் உள்ளார். என்றும் அவருக்கு அவரது பெற்றோருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகுதான் அவர் ஆள்மாறாட்டம் செய்தாரா என்பது தெரியவரும் என நம்மிடம் தெரிவித்தார்.Body:தருமபுரி மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு சேர்க்கையில் சேர்ந்த ஒரு மாணவர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவில்லை. ஆள் மாறாட்டம் செய்தாரா ? தமிழகத்தில் மருத்துவ படிப்பில் தேனி மருத்துவக்கல்லூரி மாணவர் முறைகேடாக சான்றிதழ் சமர்ப்பித்து சேர்ந்ததாக கூறி சர்ச்சை உருவானது. இதில் மாணவர் கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து உள்ள மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெற்றது.தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு சேர்ந்த இர்பான் என்ற மாணவர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஈடிவி பாரத் சார்பாக தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாச ராஜுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது கூறியதாவது சான்றிதழ் சரிபார்க்க கல்லூரி மாணவர் இர்ஃபான் வரவில்லை. அவர் தொடர் விடுப்பில் உள்ளார். என்றும் அவருக்கு அவரது பெற்றோருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகுதான் அவர் ஆள்மாறாட்டம் செய்தாரா என்பது தெரியவரும் என நம்மிடம் தெரிவித்தார்.Conclusion:தருமபுரி மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு சேர்க்கையில் சேர்ந்த ஒரு மாணவர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவில்லை. ஆள் மாறாட்டம் செய்தாரா ? தமிழகத்தில் மருத்துவ படிப்பில் தேனி மருத்துவக்கல்லூரி மாணவர் முறைகேடாக சான்றிதழ் சமர்ப்பித்து சேர்ந்ததாக கூறி சர்ச்சை உருவானது. இதில் மாணவர் கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து உள்ள மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெற்றது.தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு சேர்ந்த இர்பான் என்ற மாணவர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இவா் வேலுா்மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சோ்ந்தவா் என தெரியவந்துள்ளது.. இச்சம்பவம் குறித்து ஈடிவி பாரத் சார்பாக தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாச ராஜுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது கூறியதாவது சான்றிதழ் சரிபார்க்க கல்லூரி மாணவர் இர்ஃபான் வரவில்லை. அவர் தொடர் விடுப்பில் உள்ளார். என்றும் அவருக்கு அவரது பெற்றோருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகுதான் அவர் ஆள்மாறாட்டம் செய்தாரா என்பது தெரியவரும் என நம்மிடம் தெரிவித்தார். புகைபடம் - தருமபுரி மருத்துவக்கல்லுரி முதல்வா் சீனிவாசராஜீ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.