ETV Bharat / state

தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் கே.பி. அன்பழகன்!

author img

By

Published : May 9, 2020, 3:50 PM IST

தருமபுரி: நகராட்சி அலுவலகத்தில் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.

தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் கே.பி. அன்பழகன்
தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் கே.பி. அன்பழகன்

ஊரடங்கு உத்தரவின் காரணமாக வருவாய் இன்றி தவித்துவரும் தொழிலாளர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்துகொண்டார்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து நூற்பாலைகள், கனிம நிறுவனங்களில் பணியாற்றிவரும் 502 தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, ஒரு லிட்டர் எண்ணெய், ஒரு கிலோ பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக வருவாய் இன்றி தவித்துவரும் தொழிலாளர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்துகொண்டார்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து நூற்பாலைகள், கனிம நிறுவனங்களில் பணியாற்றிவரும் 502 தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, ஒரு லிட்டர் எண்ணெய், ஒரு கிலோ பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: திமுக சார்பில் 650 குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிவாரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.