ETV Bharat / state

நீட் அச்சம்: மேலும் ஒரு தற்கொலை!

author img

By

Published : Sep 12, 2020, 7:21 PM IST

Updated : Sep 13, 2020, 7:51 AM IST

ஆதித்யா
ஆதித்யா

19:17 September 12

ஆதித்யாவின் ஹால் டிக்கெட்
ஆதித்யாவின் ஹால் டிக்கெட்

தருமபுரி அருகே நீட் தேர்வு நாளை எழுத இறந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாளை(செப்.13) நீட் தேர்வு எழுத இருந்த தருமபுரி மாணவன் ஆதித்யா(20), நீட் தேர்வு அச்சம் காரணமாக வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில் செவத்தாகவுண்டர் தெருவைச் சேர்ந்த டிராக்டர் வியாபாரி மணிவண்ணன் - ஜெயசித்ரா தம்பதியின் மகன் ஆதித்யா. இவர் இரண்டாவது முறையாக நாளை சேலத்தில் நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் இன்று (செப்.12) வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலையில் (செப்.12) மதுரையில் மாணவி நீட் தேர்வு அச்சம் காரணமாக, ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாலையில் ஆதித்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19:17 September 12

ஆதித்யாவின் ஹால் டிக்கெட்
ஆதித்யாவின் ஹால் டிக்கெட்

தருமபுரி அருகே நீட் தேர்வு நாளை எழுத இறந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாளை(செப்.13) நீட் தேர்வு எழுத இருந்த தருமபுரி மாணவன் ஆதித்யா(20), நீட் தேர்வு அச்சம் காரணமாக வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில் செவத்தாகவுண்டர் தெருவைச் சேர்ந்த டிராக்டர் வியாபாரி மணிவண்ணன் - ஜெயசித்ரா தம்பதியின் மகன் ஆதித்யா. இவர் இரண்டாவது முறையாக நாளை சேலத்தில் நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் இன்று (செப்.12) வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலையில் (செப்.12) மதுரையில் மாணவி நீட் தேர்வு அச்சம் காரணமாக, ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாலையில் ஆதித்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Sep 13, 2020, 7:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.