ETV Bharat / state

அன்புமணி மீது அன்பு மழை பொழிந்த திமுக எம்.பி.! - pmk leader anbumani latest news

தருமபுரி: கருத்து மோதல்கள் இருந்தபோதிலும் அன்புமணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

mp senthil kumar
author img

By

Published : Oct 9, 2019, 9:09 AM IST

தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து ஒன்றே தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துப் பதிவில், “இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், எங்கள் குடும்ப நண்பர் மற்றும் எனது மான்ட்ஃபோர்ட் பள்ளி சீனியர் பாசமிகு தோழர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு., அரசியலுக்கு அப்பாற்பட்டு, உங்கள் மீது என்றும் ஒரு தனி அன்பும், மரியாதையும் உண்டு" எனக் குறிப்பிட்டுள்ளார். ‘Wish you a very very happy enjoyable birthday’ எனக் குறிப்பிட்டு அன்புமணியின் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

happy birthday anbumani  dmk mp senthilkumar tweet to anbumani  pmk leader anbumani latest news  dharmapuri dmk news
செந்தில்குமார் வாழ்த்து பதிவு

இரு தினங்களாகவே பாமக நிறுவனர் ராமதாசுக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இந்நிலையில் இக்கருத்து மோதல் குறித்து மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், பாமக தலைவர் பதிவிற்கு இட்ட பின்னூட்டத்தில் (கமெண்ட்), “ஐயா கடந்த காலங்களில் வன்னியர்களுக்கு நன்மை செய்தவர்கள் திமுக தலைவர் கலைஞர். இட ஒதுக்கீடு கேட்டுப் போராடிய போது ஆட்சியில் இருந்தவர்கள், உங்களை அழைத்துப் பேசாத நிலையில், உங்கள் கோரிக்கையை ஏற்று இட ஒதுக்கீடு வழங்கியது திமுக" எனப் பதிவிட்டிருந்தார்.

happy birthday anbumani  dmk mp senthilkumar tweet to anbumani  pmk leader anbumani latest news  dharmapuri dmk news
செந்தில் குமார் ட்விட்டர் பதிவு

தொடர்ந்து அவர் பதிவில், “எம்ஜிஆர் ஆட்சியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வன்னியர்கள் மீது போடப்பட்ட பதினோராயிரம் வழக்குகளைத் தள்ளுபடி செய்தது திமுக. ஒரு வாரகால சாலை மறியலில் உயிரிழந்த 21 வன்னியர்கள் குடும்பத்திற்கு மூன்று லட்சம் நிதியும் மாதம் மூன்றாயிரம் நிதியுதவியும் வழங்கியது திமுக” என்று தன் பதிவுகளால் பாமகவினரை சீண்டிவருகிறார்.

இது இப்படியிருக்க, இன்று செந்தில் குமார் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், அன்புமணி ராமதாசுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து ஒன்றே தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துப் பதிவில், “இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், எங்கள் குடும்ப நண்பர் மற்றும் எனது மான்ட்ஃபோர்ட் பள்ளி சீனியர் பாசமிகு தோழர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு., அரசியலுக்கு அப்பாற்பட்டு, உங்கள் மீது என்றும் ஒரு தனி அன்பும், மரியாதையும் உண்டு" எனக் குறிப்பிட்டுள்ளார். ‘Wish you a very very happy enjoyable birthday’ எனக் குறிப்பிட்டு அன்புமணியின் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

happy birthday anbumani  dmk mp senthilkumar tweet to anbumani  pmk leader anbumani latest news  dharmapuri dmk news
செந்தில்குமார் வாழ்த்து பதிவு

இரு தினங்களாகவே பாமக நிறுவனர் ராமதாசுக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இந்நிலையில் இக்கருத்து மோதல் குறித்து மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், பாமக தலைவர் பதிவிற்கு இட்ட பின்னூட்டத்தில் (கமெண்ட்), “ஐயா கடந்த காலங்களில் வன்னியர்களுக்கு நன்மை செய்தவர்கள் திமுக தலைவர் கலைஞர். இட ஒதுக்கீடு கேட்டுப் போராடிய போது ஆட்சியில் இருந்தவர்கள், உங்களை அழைத்துப் பேசாத நிலையில், உங்கள் கோரிக்கையை ஏற்று இட ஒதுக்கீடு வழங்கியது திமுக" எனப் பதிவிட்டிருந்தார்.

happy birthday anbumani  dmk mp senthilkumar tweet to anbumani  pmk leader anbumani latest news  dharmapuri dmk news
செந்தில் குமார் ட்விட்டர் பதிவு

தொடர்ந்து அவர் பதிவில், “எம்ஜிஆர் ஆட்சியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வன்னியர்கள் மீது போடப்பட்ட பதினோராயிரம் வழக்குகளைத் தள்ளுபடி செய்தது திமுக. ஒரு வாரகால சாலை மறியலில் உயிரிழந்த 21 வன்னியர்கள் குடும்பத்திற்கு மூன்று லட்சம் நிதியும் மாதம் மூன்றாயிரம் நிதியுதவியும் வழங்கியது திமுக” என்று தன் பதிவுகளால் பாமகவினரை சீண்டிவருகிறார்.

இது இப்படியிருக்க, இன்று செந்தில் குமார் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், அன்புமணி ராமதாசுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:அன்புமணி ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்.... தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து ஒன்றே தெரிவித்துள்ளார் .அந்த வாழ்த்தில் இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எங்கள் குடும்ப நண்பர் மற்றும் எனது மான்போர்ட் பள்ளி சீனியர் பாசமிகு தோழர் ராமதாஸ் அவர்களுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு உங்கள் மேல் என்றும் ஒரு தனி அன்பும் மரியாதையும் என்றும் உண்டு. Wish you a very very happy enjoyable birthday எனக் குறிப்பிட்டு அன்புமணியின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கடந்த இரு தினங்களாகவே பாமக நிறுவனர் ராமதாசுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நிற்கும் வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கருத்து மோதல் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ராமதாசுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். அவர் கொடுத்த பதிலடி ஐயா கடந்த காலங்களில் வன்னியர்களுக்கு நன்மை செய்தவர்கள் திமுக தலைவர் கலைஞர் . இட ஒதுக்கீடு கேட்டு போராடிய போது ஆட்சியில் இருந்தவர்கள் உங்களை அழைத்து பேசாத நிலையில் உங்கள் கோரிக்கையை ஏற்று இட ஒதுக்கீடு வழங்கியது திமுக என பதிவிட்டுள்ளார்.தொடர்ந்து அவர் பதிவில் எம்ஜிஆர் ஆட்சியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வன்னியர்கள் மீது போடப்பட்ட பதினோராயிரம் வழக்குகளை தள்ளுபடி செய்தது திமுக.
ஒரு வாரகால சாலை மறியலில் உயிரிழந்த 21வன்னியர்கள் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதியும் மாதம் 3 ஆயிரம் நிதி உதவியும் வழங்கியது திமுக. என தொடர்ந்து இரு தினங்களாக பாமகவிற்கு பதிலடி கொடுத்து வருகிறார் செந்தில்குமார் இந்த நிலையில் இன்று பதிவிட்ட ட்விட்டர் பதிவில் அன்புமணி இராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.Body:அன்புமணி ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்.... தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து ஒன்றே தெரிவித்துள்ளார் .அந்த வாழ்த்தில் இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எங்கள் குடும்ப நண்பர் மற்றும் எனது மான்போர்ட் பள்ளி சீனியர் பாசமிகு தோழர் ராமதாஸ் அவர்களுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு உங்கள் மேல் என்றும் ஒரு தனி அன்பும் மரியாதையும் என்றும் உண்டு. Wish you a very very happy enjoyable birthday எனக் குறிப்பிட்டு அன்புமணியின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கடந்த இரு தினங்களாகவே பாமக நிறுவனர் ராமதாசுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நிற்கும் வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கருத்து மோதல் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ராமதாசுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். அவர் கொடுத்த பதிலடி ஐயா கடந்த காலங்களில் வன்னியர்களுக்கு நன்மை செய்தவர்கள் திமுக தலைவர் கலைஞர் . இட ஒதுக்கீடு கேட்டு போராடிய போது ஆட்சியில் இருந்தவர்கள் உங்களை அழைத்து பேசாத நிலையில் உங்கள் கோரிக்கையை ஏற்று இட ஒதுக்கீடு வழங்கியது திமுக என பதிவிட்டுள்ளார்.தொடர்ந்து அவர் பதிவில் எம்ஜிஆர் ஆட்சியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வன்னியர்கள் மீது போடப்பட்ட பதினோராயிரம் வழக்குகளை தள்ளுபடி செய்தது திமுக.
ஒரு வாரகால சாலை மறியலில் உயிரிழந்த 21வன்னியர்கள் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதியும் மாதம் 3 ஆயிரம் நிதி உதவியும் வழங்கியது திமுக. என தொடர்ந்து இரு தினங்களாக பாமகவிற்கு பதிலடி கொடுத்து வருகிறார் செந்தில்குமார் இந்த நிலையில் இன்று பதிவிட்ட ட்விட்டர் பதிவில் அன்புமணி இராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:அன்புமணி ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்.... தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து ஒன்றே தெரிவித்துள்ளார் .அந்த வாழ்த்தில் இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எங்கள் குடும்ப நண்பர் மற்றும் எனது மான்போர்ட் பள்ளி சீனியர் பாசமிகு தோழர் ராமதாஸ் அவர்களுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு உங்கள் மேல் என்றும் ஒரு தனி அன்பும் மரியாதையும் என்றும் உண்டு. Wish you a very very happy enjoyable birthday எனக் குறிப்பிட்டு அன்புமணியின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கடந்த இரு தினங்களாகவே பாமக நிறுவனர் ராமதாசுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நிற்கும் வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கருத்து மோதல் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ராமதாசுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். அவர் கொடுத்த பதிலடி ஐயா கடந்த காலங்களில் வன்னியர்களுக்கு நன்மை செய்தவர்கள் திமுக தலைவர் கலைஞர் . இட ஒதுக்கீடு கேட்டு போராடிய போது ஆட்சியில் இருந்தவர்கள் உங்களை அழைத்து பேசாத நிலையில் உங்கள் கோரிக்கையை ஏற்று இட ஒதுக்கீடு வழங்கியது திமுக என பதிவிட்டுள்ளார்.தொடர்ந்து அவர் பதிவில் எம்ஜிஆர் ஆட்சியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வன்னியர்கள் மீது போடப்பட்ட பதினோராயிரம் வழக்குகளை தள்ளுபடி செய்தது திமுக.
ஒரு வாரகால சாலை மறியலில் உயிரிழந்த 21வன்னியர்கள் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதியும் மாதம் 3 ஆயிரம் நிதி உதவியும் வழங்கியது திமுக. என தொடர்ந்து இரு தினங்களாக பாமகவிற்கு பதிலடி கொடுத்து வருகிறார் செந்தில்குமார் இந்த நிலையில் இன்று பதிவிட்ட ட்விட்டர் பதிவில் அன்புமணி இராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.