ETV Bharat / state

தர்மபுரியில் இன்று 148 பேருக்கு கரோனா உறுதி

author img

By

Published : Sep 25, 2020, 9:34 PM IST

தர்மபுரி: 148 பேருக்கு இன்று (செப்.25) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது.

dharmapuri latest corona update
dharmapuri latest corona update

தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மின்சார பணியாளர், சுகாதாரத்துறை பணியாளர், அரசு மருத்துவர், காவலர், இரண்டு குழந்தைகள் உள்பட 148 பேருக்கு இன்று (செப்.25) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 396ஆக அதிகரித்துள்ளது.

இன்று (செப்.25) 95 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,194 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலனளிக்காமல் இன்று (செப்.25) ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மின்சார பணியாளர், சுகாதாரத்துறை பணியாளர், அரசு மருத்துவர், காவலர், இரண்டு குழந்தைகள் உள்பட 148 பேருக்கு இன்று (செப்.25) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 396ஆக அதிகரித்துள்ளது.

இன்று (செப்.25) 95 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,194 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலனளிக்காமல் இன்று (செப்.25) ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக இன்று 5,679 பேருக்கு கரோனா உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.