ETV Bharat / state

முதலமைச்சர் பழனிசாமிக்கு தருமபுரி எல்லையில் உற்சாக வரவேற்பு

author img

By

Published : Feb 1, 2020, 5:18 PM IST

தருமபுரி: சேலம் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தருமபுரி எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ADMK party members Dharmapuri
ADMK members welcomes CM Edappadi K. Palaniswami

திருப்பதியிலிருந்து தருமபுரி வழியாக சேலம் செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான காரிமங்கலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனா். அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார், பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி இருவரும் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து ஆசீா்வாதம் பெற்றனா்.

அதிமுக தருமபுரி மாவட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் மலர்கொத்து வழங்கியும் நூற்றுக்கும் மேற்பட்ட தொணடர்கள் வரிசையாக வந்து முதலமைச்சருக்கு பொன்னாடை அணிவித்தனர்.

முதலமைச்சர் பழனிசாமிக்கு தருமபுரி எல்லையில் உற்சாக வரவேற்பு

பொறுமையுடன் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து காவல் துறை பாதுகாப்புடன் சேலம் புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க: பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து

திருப்பதியிலிருந்து தருமபுரி வழியாக சேலம் செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான காரிமங்கலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனா். அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார், பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி இருவரும் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து ஆசீா்வாதம் பெற்றனா்.

அதிமுக தருமபுரி மாவட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் மலர்கொத்து வழங்கியும் நூற்றுக்கும் மேற்பட்ட தொணடர்கள் வரிசையாக வந்து முதலமைச்சருக்கு பொன்னாடை அணிவித்தனர்.

முதலமைச்சர் பழனிசாமிக்கு தருமபுரி எல்லையில் உற்சாக வரவேற்பு

பொறுமையுடன் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து காவல் துறை பாதுகாப்புடன் சேலம் புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க: பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து

Intro:தருமபுரி வழியாக சேலம் சென்ற தமிழக முதல்வா்எடப்பாடிபழனிசாமிக்கு தருமபுரி எல்லையில் உற்சாக வரவேற்புBody:தருமபுரி வழியாக சேலம் சென்ற தமிழக முதல்வா்எடப்பாடிபழனிசாமிக்கு தருமபுரி எல்லையில் உற்சாக வரவேற்புConclusion:தருமபுரி வழியாக சேலம் சென்ற தமிழக முதல்வா்எடப்பாடிபழனிசாமிக்கு தருமபுரி எல்லையில் உற்சாக வரவேற்பு


திருப்பதியில் இருந்து தருமபுரி வழியாக சேலம் செல்லும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான காரிமங்கலத்தில் உற்ச்சாக வரவேற்பு அளித்தனா்.
மாவட்ட ஆட்சியர் மலர்விழி.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனா். அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார்.பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி இருவரும் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து ஆசீா்வாதம் பெற்றனா்.
அதிமுக தருமபுரி மாவட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் .மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் உ ள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி குழு உறுப்பினர்கள் .பஞ்சாயத்து தலைவர்கள் .என அனைத்து தரப்பினரும் மலர்கொத்து வழங்கியும் நூற்றுக்மேற்பட்ட தொணட்ர்கள் வரிசையாக வநது முதல்வருக்கு சால்வையும் அணிவித்துனர்.பொறுமையுடன் பெற்றுக்கொண்ட முதல்வர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து போலிஸ் பாதுகாப்புடன் சேலம் புறப்பட்டு சென்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.