ETV Bharat / state

வானிலை குறித்து தகவல் பரிமாற்ற மிதவை உபகரணம் கண்டெடுப்பு

author img

By

Published : Feb 12, 2020, 8:28 AM IST

கடலூர்: கடலோர பகுதியில் வானிலை குறித்து தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் மிதவை உபகரணம் கரை ஒதுங்கியது குறித்து கடலோர பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Weather related communication equipment found near cuddalore
Weather related communication equipment

கடலூர் பகுதியைச் சுற்றி சுமார் 52 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் சாமியார் பேட்டை என்ற கடலோர கிராம பகுதியில் மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கியது.

Weather related communication equipment found near cuddalore
Weather related communication equipment

இதுகுறித்து அப்பகுதி மீனவரான குட்டி, கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் அங்கு விரைந்து வந்த கடலோர காவல்படையினர் அந்தப் பொருளைக் கைப்பற்றினர்.

Weather related communication equipment found near cuddalore
coastal guard recovered weather related communication equipment

கைபற்றிய பொருள் வானிலை குறித்து தகவல் பரிமாற்றம் செய்யும் மிதவை உபகரணம் என்பதும், அது கரை ஒதுங்கியிருப்பதும் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து கடலோர பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் பகுதியைச் சுற்றி சுமார் 52 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் சாமியார் பேட்டை என்ற கடலோர கிராம பகுதியில் மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கியது.

Weather related communication equipment found near cuddalore
Weather related communication equipment

இதுகுறித்து அப்பகுதி மீனவரான குட்டி, கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் அங்கு விரைந்து வந்த கடலோர காவல்படையினர் அந்தப் பொருளைக் கைப்பற்றினர்.

Weather related communication equipment found near cuddalore
coastal guard recovered weather related communication equipment

கைபற்றிய பொருள் வானிலை குறித்து தகவல் பரிமாற்றம் செய்யும் மிதவை உபகரணம் என்பதும், அது கரை ஒதுங்கியிருப்பதும் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து கடலோர பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:கடலூரில் கரை ஒதுங்கிய வானிலை குறித்து தகவல் பரிமாற்றம் மிதவை உபகரணம்Body:கடலூர்
பிப்ரவரி 11,

கடலூரில் 52 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் சாமியார் பேட்டை கடலோர பகுதியில் மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மீனவர் குட்டி கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தார் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த கடலோர காவல்படையினர் அந்த பொருளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இது வானிலை குறித்து தகவல் பரிமாற்றம் செய்யும் மிதவை உபகரணம் கரை ஒதுங்கியது என தெரியவந்தது. மேலும் இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழு மிதவை உபகரணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.