ETV Bharat / state

என்.எல்.சி மேலாளர் பணியிடை நீக்கம் - பணியிடை நீக்கம்

நெய்வேலி: என்.எல்.சியில் பாய்லர் வெடித்த விபத்து ஏற்பட்டது தொடர்பாக இரண்டாவது அனல் மின் நிலையத்தின் முதன்மை பொது மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நிலக்கரி
நிலக்கரி
author img

By

Published : Jul 1, 2020, 4:33 PM IST

Updated : Jul 1, 2020, 5:02 PM IST

நெய்வேலியின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5ஆவது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பராமரிப்பு பணிகளை ஒழுங்காக மேற்கொள்ளாததால்தான் இதுபோன்ற விபத்து தொடர்ந்து நடப்பதாக பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக இரண்டாவது அனல் மின் நிலையத்தின் முதன்மை பொது மேலாளர் கோதண்டம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நெய்வேலியின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5ஆவது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பராமரிப்பு பணிகளை ஒழுங்காக மேற்கொள்ளாததால்தான் இதுபோன்ற விபத்து தொடர்ந்து நடப்பதாக பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக இரண்டாவது அனல் மின் நிலையத்தின் முதன்மை பொது மேலாளர் கோதண்டம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Last Updated : Jul 1, 2020, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.