ETV Bharat / state

வால்பாறையில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை

author img

By

Published : Feb 29, 2020, 10:04 AM IST

கோயம்புத்தூர்: வால்பாறை அருகே காயமடைந்த காட்டு யானைக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்துவருகின்றனர்.

காயம்பட்ட காட்டு யானை
காயம்பட்ட காட்டு யானை

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையை அடுத்த பெரியகல்லார் காவடிப்பாலம் அருகே, காயம் ஏற்பட்ட யானை குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மனோகரன், தங்கராஜ், பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் நேற்று மாலை வாழைப்பழம், பொங்கல், ஆப்பிள், தர்பூசணி போன்ற பழவகைகளில் மாத்திரைகள் வைத்து அந்த யானைக்கு கொடுத்தனர்.

அதனைச் சாப்பிட தொடங்கிய யானை தற்போது உடல்நலம் தேறி வருவதாக வனத் துறையினர் கூறியுள்ளனர். இருந்தபோதிலும், காயம் அதிகமாக இருப்பதால் இன்னும் சில நாள்களில் சரியாகி விட வாய்ப்புள்ளதாகவுனம் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த காட்டு யானை

இதுபோன்று காயமடைந்த நிலையில் உள்ள யானைகள் ஒத்துழைக்காது எனவும் இந்த யானை நன்கு பழகிவிட்டதால் மருந்து கெடுக்க சிரமமின்றி கவனிக்க முடிவதாகவும் மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: வீட்டை உடைத்து தரைமட்டமாக்கிய ஒற்றைக் காட்டு யானை: விவசாயி காயம்

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையை அடுத்த பெரியகல்லார் காவடிப்பாலம் அருகே, காயம் ஏற்பட்ட யானை குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மனோகரன், தங்கராஜ், பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் நேற்று மாலை வாழைப்பழம், பொங்கல், ஆப்பிள், தர்பூசணி போன்ற பழவகைகளில் மாத்திரைகள் வைத்து அந்த யானைக்கு கொடுத்தனர்.

அதனைச் சாப்பிட தொடங்கிய யானை தற்போது உடல்நலம் தேறி வருவதாக வனத் துறையினர் கூறியுள்ளனர். இருந்தபோதிலும், காயம் அதிகமாக இருப்பதால் இன்னும் சில நாள்களில் சரியாகி விட வாய்ப்புள்ளதாகவுனம் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த காட்டு யானை

இதுபோன்று காயமடைந்த நிலையில் உள்ள யானைகள் ஒத்துழைக்காது எனவும் இந்த யானை நன்கு பழகிவிட்டதால் மருந்து கெடுக்க சிரமமின்றி கவனிக்க முடிவதாகவும் மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: வீட்டை உடைத்து தரைமட்டமாக்கிய ஒற்றைக் காட்டு யானை: விவசாயி காயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.