ETV Bharat / state

மலைகளின் அழகை காட்சிப்படுத்தும்  இருவாச்சி காட்சி முனை! - coiambatore

கோவை: மலைகளின் அழகையும், இசைகளாய் ஒலிக்கும் நீரோடைகளையும் இருவாச்சி முனையில் இருந்து சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

hills
author img

By

Published : Jul 28, 2019, 10:00 PM IST

கோவையில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் குரங்கு நீர்வீழ்ச்சி, வரையாடு காட்சி முனை உள்ளது. இதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளை மிகவும் கவர கூடியதாக உள்ளது இருவாச்சி காட்சிமுனை. வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள இந்தப் பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதால் பாதுகாப்பை கருதி வனத்துறை சார்பில் ரூ.30 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இந்த காட்சி முனையிலிருந்து பார்த்தால் மலைப்பள்ளதாக்கும், மலைகளின் அழகு, காட்டு வழியாக ஓடும் நீரோடைகள், மேகங்களின் அழகு என அனைத்தும் சுற்றுலா பயணிகளை கவர்கிறது.

வால்பாறை இருவாச்சி காட்சி முனை

மேலும், இந்த பகுதியில் வருடம் முழுவதும் பறவைகளின் அபூர்வ இனமான இருவாச்சி பறவைகள் அதிக அளவில் உள்ளன. அதிகாலை, மாலை நேரங்களில் கூட்டமாக செல்வதை பார்க்கலாம். ஊட்டி, கொடைக்கானலுக்கு பிறகு வால்பாறைக்கு இருவாச்சி காட்சி முனை பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவையில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் குரங்கு நீர்வீழ்ச்சி, வரையாடு காட்சி முனை உள்ளது. இதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளை மிகவும் கவர கூடியதாக உள்ளது இருவாச்சி காட்சிமுனை. வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள இந்தப் பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதால் பாதுகாப்பை கருதி வனத்துறை சார்பில் ரூ.30 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இந்த காட்சி முனையிலிருந்து பார்த்தால் மலைப்பள்ளதாக்கும், மலைகளின் அழகு, காட்டு வழியாக ஓடும் நீரோடைகள், மேகங்களின் அழகு என அனைத்தும் சுற்றுலா பயணிகளை கவர்கிறது.

வால்பாறை இருவாச்சி காட்சி முனை

மேலும், இந்த பகுதியில் வருடம் முழுவதும் பறவைகளின் அபூர்வ இனமான இருவாச்சி பறவைகள் அதிக அளவில் உள்ளன. அதிகாலை, மாலை நேரங்களில் கூட்டமாக செல்வதை பார்க்கலாம். ஊட்டி, கொடைக்கானலுக்கு பிறகு வால்பாறைக்கு இருவாச்சி காட்சி முனை பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:viewpointBody:viewpointConclusion:வால்பாறை செல்லும் வழியில் உள்ள அட்டகட்டியில் உள்ள இருவாச்சி காட்சி முனை சுற்றுலா பயணிகளை கவர்கிறது . வால்பாறை - 28 வால்பாறை செல்லும் வழியில் குரங்கு நீர்வீழ்ச்சி, வரையாடு காட்சி முனை என உள்ளது, இதையடுத்து சுற்றுலா பயணிகளை மிகவும் கவர கூடியது இருவாச்சி காட்சி முனையாகும், இங்கு செல்லவனத்துறை சார்பில் ரூ 30 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. அடர்ந்த வனபகுதி வழியாக சென்றால் காட்சி முனையை அடையலாம். காட்சி முனையிலிருந்து பார்த்தால் பள்ளதாக்கும், மலைகளின் அழகு, காட்டு வழியாக வரும் நீர் ஒடைகள், மேகங்களின் அழகு என சுற்றுலா பயணிகளை கவர்கிறது மேலும் இந்த பகுதியில் வருடமுழுவதும் பறவைகளின் அபூர்வா இனமான இருவாச்சி பறவைகள் அதிக அளவில் உள்ளனர், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டமாக செல்வதை பார்க்கலாம், ஊட்டி, கொடைக்கானல் பிறகு வால்பாறைக்கு இருவாச்சி காட்சி முனை பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.