ETV Bharat / state

அரசு பள்ளி அருகே புகுந்த 4 அடி நீளமுள்ள உடும்பு

author img

By

Published : Jan 21, 2020, 8:45 PM IST

கோவை: சின்னத்தடாகத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே புகுந்த நான்கு அடி நீளமுள்ள உடும்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அரசுப் பள்ளி அருகே புகுந்த 4 அடி நீளமுள்ள உடும்பு
அரசுப் பள்ளி அருகே புகுந்த 4 அடி நீளமுள்ள உடும்பு

கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளன. தற்போது வனப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் வனவிலங்குகள் மக்கள் வாழும் இடத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், இன்று சின்னத்தடாகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நான்கு அடி நீளமுள்ள உடும்பு ஒன்று நுழைந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடும்பை பிடித்து மின்கம்பத்தில் கயிற்றால் கட்டி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல அளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உடும்பை எடுத்துக்கொண்டு பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர். மாணவர்கள் படிக்கும் பள்ளி அருகே உடும்பு புகுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அரசுப் பள்ளி அருகே புகுந்த 4 அடி நீளமுள்ள உடும்பு

இதையும் படிங்க: ஆட்டை விழுங்கிய பாம்பு.... நெஞ்சை படபடக்க வைக்கும் புகைப்படங்கள்

கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளன. தற்போது வனப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் வனவிலங்குகள் மக்கள் வாழும் இடத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், இன்று சின்னத்தடாகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நான்கு அடி நீளமுள்ள உடும்பு ஒன்று நுழைந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடும்பை பிடித்து மின்கம்பத்தில் கயிற்றால் கட்டி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல அளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உடும்பை எடுத்துக்கொண்டு பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர். மாணவர்கள் படிக்கும் பள்ளி அருகே உடும்பு புகுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அரசுப் பள்ளி அருகே புகுந்த 4 அடி நீளமுள்ள உடும்பு

இதையும் படிங்க: ஆட்டை விழுங்கிய பாம்பு.... நெஞ்சை படபடக்க வைக்கும் புகைப்படங்கள்

Intro:தடாகம் அரசு பள்ளி அருகே பிடிபட்ட 4 அடி உடும்பு.Body:கோவை அருகே சின்னத்தடாகம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட 4 அடி நீளமுள்ள உடும்பு, வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகள் வனவிலங்குகளின் அதிகமாக உள்ளன. வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராம பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் சின்னத்தடாகம் பகுதியில் 4 அடி நீளமுள்ள உடும்பு ஒன்று நுழைந்தது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியான சின்னத்தடாகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகே சுற்றி திரிந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பிடித்து உடும்பினை கயிற்றால் மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். இக்காட்சிகளை அப்பகுதி மக்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். வனத்துறையினர் உடும்பினை பத்திரமாக மீட்டு, வனப்பகுதிக்குள் விட்டனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.