ETV Bharat / state

பொள்ளாச்சி விளை நிலங்களில் நெகிழி கழிவுகளைக் கொட்டுவதை தடுக்க சார் ஆட்சியரிடம் புகார் மனு. - agri land plastic issue

பொள்ளாச்சி : விளை நிலத்தினை மர்ம நபர்களிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி கிராம மக்கள் சார் ஆட்சியரிடம் புகார் மனு.

நெகிழி கழிவுகளைக் கொட்டுவதை தடுக்க சார் ஆட்சியரிடம் புகார் மனு.
நெகிழி கழிவுகளைக் கொட்டுவதை தடுக்க சார் ஆட்சியரிடம் புகார் மனு.
author img

By

Published : Jan 25, 2020, 3:21 PM IST

பொள்ளாச்சி அருகேயுள்ள சுப்பையா கவுண்டன் புதூர் பெரிய பண்ணாடி அம்மன் கோயிலின் 2 ஏக்கர் விளை நிலம் உள்ளது. இந்த நிலம் இந்து சமய அறநிலையதுறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சமீபகாலமாக இந்த நிலத்தில் விவசாய பணி மேற்கொள்ளாத நிலையில் ஆனைமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சேகரிக்கக்கூடிய நெகிழிக் கழிவுகளை கடந்த ஒரு மாதமாக மர்ம நபர்கள் கொட்டியும், இரவு நேரங்களில் தீ வைத்து எரித்தும் வருகின்றனர்.

இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம், சுப்யையா கவுண்டன் புதூர் ஊராட்சி அலுவலகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்களுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நெகிழி கழிவுகளைக் கொட்டுவதை தடுக்க சார் ஆட்சியரிடம் புகார் மனு.

எனவே கோவில் நிலத்தில் உள்ள நெகிழிக் கழிவுகளை அப்புறபடுத்தி நிலத்தினை மர்ம நபர்களிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி. சுப்பையா கவுண்டன் புதூர் கிராம மக்கள் சார் ஆட்சியிரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க :ஆன்மிக கண்காட்சி முன்னோட்ட கலை நிகழ்ச்சியில் 10 ஆயிரம் மாணவிகள் பங்கேற்பு!

பொள்ளாச்சி அருகேயுள்ள சுப்பையா கவுண்டன் புதூர் பெரிய பண்ணாடி அம்மன் கோயிலின் 2 ஏக்கர் விளை நிலம் உள்ளது. இந்த நிலம் இந்து சமய அறநிலையதுறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சமீபகாலமாக இந்த நிலத்தில் விவசாய பணி மேற்கொள்ளாத நிலையில் ஆனைமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சேகரிக்கக்கூடிய நெகிழிக் கழிவுகளை கடந்த ஒரு மாதமாக மர்ம நபர்கள் கொட்டியும், இரவு நேரங்களில் தீ வைத்து எரித்தும் வருகின்றனர்.

இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம், சுப்யையா கவுண்டன் புதூர் ஊராட்சி அலுவலகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்களுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நெகிழி கழிவுகளைக் கொட்டுவதை தடுக்க சார் ஆட்சியரிடம் புகார் மனு.

எனவே கோவில் நிலத்தில் உள்ள நெகிழிக் கழிவுகளை அப்புறபடுத்தி நிலத்தினை மர்ம நபர்களிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி. சுப்பையா கவுண்டன் புதூர் கிராம மக்கள் சார் ஆட்சியிரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க :ஆன்மிக கண்காட்சி முன்னோட்ட கலை நிகழ்ச்சியில் 10 ஆயிரம் மாணவிகள் பங்கேற்பு!

Intro:ageriBody:ageriConclusion:


பொள்ளாச்சி அருகே சுப்போகவுண்டன் புதூரில் விளைநிலத்தில் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் மர்ம நபர்கள்கொட்டுவதை தடை செய்ய கோரி பொதுமக்கள் சார் ஆட்சியிடம் மனு .பொள்ளச்சி- 24

பொள்ளாச்சி அருகே உள்ளஆனைமலை தாலுக்கா சுப்பையா கவுண்டன் புதூர் ஊராட்சி 8வது வார்டு சென்னியப்பன் நகர் என்ற இடத்தில் இந்து சமய அறநிலை கட்டுப்பாட்டிலுள்ள பெரிய பண்ணாடி கோவிலுக்கு சொந்தமான விளைநிலம் 2 ஏக்கர் உள்ளது, ஆனைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சேகரிக்கக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை கடந்த ஒரு மாதங்களாக மர்ம நபர்கள் கொட்டியும், இரவு நேரகளில் தீ வைத்தும்வருகின்றார், இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதாரகேடு ஏற்ப்படும் நிலை உள்ளது. இது சம்பந்தமாக ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம் , சுப்பே கவுண்டன் புதூர் ஊராட்சி அலுவலகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்களுக்கும் பலமுறை புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவே கோவில் நிலத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறபடுத்த வேண்டும் பொதுமக்கள் சார்பில் சார் ஆட்சியிரிடம் மனு அளித்து உள்ளதாக தெரிவித்தனர். பேட்டி- முகேஷ்(சுப்போகவுண்டன் புதூர்)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.